வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதெல்லாம் சட்டசபை தேர்தலில் வென்றதற்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம். சாமான்யனுக்கான மேட்டர்களை பற்றி மட்டுமே அது வரை பேசுங்கள். தெர்மல் வியூகங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா சுமையையும் பிரதமர் மீது போடாதீர்கள்.
ஐயா , இந்த வீணாய்ப்போன டுமீல் நாட்டை , உதைத்து வழிக்கு கொண்டுவர உங்களால் மட்டுமே முடியும் ...தயவு செய்து வாருங்கள் ..திராவிட சேட்டை தாங்க முடியவில்லை ..தேசத்துரோகம் , ஹிந்து விரோதம் தலைவிரித்து ஆடுகிறது ..
யோகிஜி. உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட். தேசப்பற்று மிகுந்த ஒரு வீர புருஷர். வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம். இந்த சல்யூட்டில் தினமலருக்கும் பங்கு உண்டு.
இந்திய கட்டமைப்பை தேசபக்தி என்ற கூடாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். மீறுபவர்களை தேசத்துரோக வழக்கில் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் அதற்கான சட்டம் தேவை. ஜெய் ஹிந்தி.
தேச பக்தர்.
சபாஷ்... நல்லதொரு தொடக்கம்... வாழ்த்துக்கள் யோகி அவர்களே.... ஜெய் ஹிந்த்