வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வரவேற்கிறேன்
வந்தே மாதரம் தேசிய கீதம் ஆக்கப்பட வேண்டும் ...... அப்போது தேசவிரோதிகளும், ஊடுவல்காரர்களும் பாடவேண்டிய கட்டாயம் ஏற்படும் .....
துண்டு சீட்டு இல்லாமல் முதல்வரும் துணை முதல்வரும் தமிழ்தாய் வாழ்த்து பாடுவாங்களா ?
State in control ....wise man BJP need such leadership in all state. TN is in worst leadership better BJP must have announced ADMK as its leadership
அப்படி போடு ஜெய் யோகி
இந்த நாட்டில் ஒரே முதுகு எலும்பு உள்ள மனிதர். அதற்கு மேல் தேசபக்தர். வந்தே மாதரம். தாயின் மணிக்கொடி பாரீர்.
Super...
நாட்டின் குடிமகனை அன்னியரிடம் இருந்து பாதுகாக்கும் தேசிய கீதம் பாடு , தேசிய கொடியை வணங்கு என்று 75 ஆண்டுகள் கழித்து சட்டம் போடும் நிலையில் உள்ளது நம் நிலை. அரசியல் சாசன அமைப்பு கொண்டு நீதிமன்றம் சட்டத்துக்கு முன் சம படுத்த முடியவில்லை. சில அரசியல் வாதிகள், நீதிபதிகள் அரசியல் சாசனம் வழங்காத தடையில்லா அதிகாரம் எடுத்து வருகிறார்கள். தேசியத்தை விரும்பாத நபர் இந்திய குடிமகன் உரிமை பெற முடியுமா? இதனை உறுதி செய்ய அதிகாரம் பெற்றது உச்ச நீதிமன்றம். ஆனால், தயங்குகிறது.
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்
யோகி ஜி போல் தமிழகத்தில் அண்ணாமலை அவர்களை பா ஜா க கட்சி முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். ஜெய் ஹிந்துஸ்தான்.