வாசகர்கள் கருத்துகள் ( 36 )
பிரதமர் அவர்களே போதும் போதும் இந்த அம்மா 10 வருஷமா ஒரே துறையில் இருக்குது இது மாத்துங்க... இதனுடைய துறையில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை மக்களைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத பெண்மணி இவர்.... மக்கள் தொடும் கஷ்டம் இவருக்கு தெரிவதில்லை ஏனென்றால் இவர் தொகுதிக்கு சென்று இதுவரை வாக்கு கேட்டதே இல்லை அனைத்து முறையில் ராஜசபாவிலேயே ஜெயித்து வந்து மந்திரியாகி விடுகிறார் அதனால் மக்கள் கஷ்டமும் புரிவதில்லை மக்களிடம் செல்லும் கட்சியினரில் கஷ்டமும் புரிவதில்லை இந்த அம்மாவின் செயலால் பொதுமக்களை சந்திக்க பாஜகவினருக்கு மிகவும் சங்கட ஏற்படுகிறது எனவே பிரதமர அவர்களே தயவு செய்து இந்த அம்மாவை பொதுமக்கள் தொடர்பில்லாத ஒரு துறைக்கு மாற்றி போடுங்கள் மிகவும் புண்ணியமாக இருக்கும்....
இந்த நிகழ்வு வக்ப் வாரிய சட்ட திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இல்லாவிடில் இப்படிப்பட்ட சட்டத்திற்கு இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ
அடுத்தவர்கள் இடத்தை அபகரித்துக் கொண்டு உரிமை கொண்டாடுவதர்க்கு வெட்கமாக இல்லை?
அடுத்தவர்களுக்கு சொந்தமான இடங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு என் சொத்து என்று சொல்ல வெட்கமாக இல்லை?
அந்த காலத்து மன்னர்கள் சொத்துக்கள்தான் ஜமீன்களுடையதுதான் ஆங்கிலம் தெரியாது
கேள்வி கேட்பவனை செகுலர் என்ற போர்வையில் வாயை அடைக்கிறார்கள்
முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சொத்து எப்படிவந்தது
இப்படி பேச கேவலமா இல்ல ,எத்தனை மக்கள் ,முஸ்லீம் மக்களும் இதில் அடக்கம் இதனால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதை போன்று பல மாநிலங்களில் உள்ளன. சம்பல் பள்ளத்தாக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்குள். ஹனுமான் ராமர் சிலைகள் கண் டெடுக்கப்பட்டன. ஏன் தாஜ்மஹால் மீது கூட ஐயம் உள்ளது. அந்த கட்டுமானம் தேஜோமஹால் என்ற கோவில் மீது உள்ளது என்று கருத்துக்கள் உள்ளன.
அக்கால அரச பரம்பரைகல் தாங்கல் அறிய ஆவள்