வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த நாடு நிம்மதியா இருக்குறது இந்த பிஜேபி மற்றும் அரெஸ்ஸ் சங்கிகளுக்கு பொறுக்காது
ஆனாலும் வடநாட்டு ஹிந்து அரசர்கள் புத்திசாலிகள். மசூதி தர்காக்களின் அடியில் கூட ஆலயங்களைக் கட்டி வழிபட்டுள்ளனர். தரைக்கடியில் ஆலயங்கள் என்பது உலக அதிசயம்.
சிறப்பு சீமான் இப்போ சிரிப்பு சீமான் ஆகிவிட்டார்
இந்துக்களின் கோவில்களை இடித்துத்தான் முஸ்லீம் மன்னர்கள் மசூதிகளை கட்டினார்கள் என்பது உண்மையா ? முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் , ஆயிரக்கணக்கான இந்து குறுநில மன்னர்கள், டில்லியில் ஆட்சி செய்த முகலாய மன்னர்களுக்கு கீழ் தங்கள் ராஜ்யத்தைஆண்டு கொண்டிருந்தார்கள் அவர்களை கண்காணிக்க நவாபுகளும் நியமிக்கப் பட்டிருந்தார்கள். இந்த குறுநில மன்னர்கள் தான் தங்கள் சமஸ்தானத்தில் புதிதாக கோவில்களையம் , மசூதிகளையும் கட்டினார்கள் . முகலாய மன்னர்கள் தாங்கள் தங்கியிருந்த டில்லி , ஆக்ரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற கலைநியமிக்க ஏராளமான கட்டிடங்களை கட்டினார்கள். தங்களது ஆலோசர்களாகவும், அமைச்சர்கலாகவும், படைவீரர்களாகவும் இந்துக்களை தான் நியமித்து இருந்தார்கள். அன்றைய காலத்தில் அவர்கள் அடிக்கடி இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்கள் என்றோ , எந்த ஒரு இந்து முஸ்லீம் சண்டையோ கலவரமோ ஏற்பட்டதாகவோ எவ்வித சரித்திர சான்றுமில்லை. மேலும் அவர்கள் இந்தியாவிலேயே பிறந்தும் இறந்தும் இந்திய குடிமகனாக வாழ்ந்தார்கள். அவர்கள் கீழ்த்தரமான எண்ணமுடையவர்களாக இருந்திருந்தால் ஏராளாமான கோவில்களை இடித்திருக்களாம் . மாறாக கோவில் கட்ட நிலம் & நிதி அளித்துள்ளார்கள் . இந்து முஸ்லீம் ஒற்றுமை இறுக்கமாக இருந்ததால் தான் அன்றைய இந்தியாவின் GDP 25 % என்று சரித்திரம் குறிப்பிடுகிறது . இன்றைய இந்தியாவில் வழிபட ஏராளாமான கோவில்கள் இருக்கும் போது ASI மூலம் ஆராய்ச்சி செய்து 400/500 ஆண்டு கால மசூதிகளை இடிக்கும் செயல் மசூதிகளை மட்டும் அல்ல இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கடவுள் கட்டிடங்களை பார்ப்பதில்லை , மனிதர்களின் எண்ணத்தை தான் பார்க்கின்றார் .
ஆக வறுமையில் வாடிய இந்தியர்களை உயர்த்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தால் கஜினி முஹம்மது படையெடுத்து வந்தானல்லவா? நீங்க எழுதியிருப்பது பாகிஸ்தான் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்ததா இருக்கும். அயோத்தி அகழ்வாராய்ச்சி அறிக்கையில் பாபர் மசூதி ஹிந்து ஆலயத்தின் மீது எழுப்பப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் நிபுணர் திரு KK முஹம்மது. நீங்க அவரையும் நம்பவில்லையா?
இந்தியாவில் குறிப்பாக வடநாட்டில் 90 சதவீதம் கோவில்கள் அழிக்கப்பட்டு தான் மசூதிகள் கட்டப்பட்டன.. தென்னகம் ஆப்கானிஸ்தான் இன்றைய துருக்கி இரான் போன்ற இடங்களில் இருந்து வெகு தொலைவில் மற்றும் இடையில் விந்திய மலைகள் இருந்ததால் தென்னக கோவில்கள் தப்பித்தன..
Looks like all Mosques and Darghas in India are encroached only
இப்பதான் இதையே யோசிக்கிறீர்களா? இந்தியாவில் 90 சதவீதம் மசூதிகள் கோவில்களை அழித்து உருவாக்கப்பட்டது தான். கோவில்கள் சாத்தான்களின் இருப்பிடம் அது இருக்க கூடாது என்பது தான் அவர்களின் முக்கிய கொள்கையே.
சுலைமான் , பரக்கத் அலி வந்து விளக்க வேண்டும் .