வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வயநாட்டில் ஒரு இயற்கை வன் கொடுமை வானளாவிய மலைகள் வானுயர்ந்த மரங்கள் வந்தாரை மகிழ்வித்த வனப்பு தலைமுறைகள் கடந்து தலைத்து நின்ற மானுடம் தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் தண்ணீரின் தடங்கள் மட்டுமே இயற்கை ஆடிய அந்த கோரத்தாண்டவத்தில் கோமளமும் நிற்கவில்லை களிறும் கரை ஒதுங்க வழியில்லை செம்மண் சேற்றை செதுக்க செதுக்க சென்நிறமாய் சிதைந்த மேனிகள் சிங்கார மாளிகை சிதைந்து சின்னாபின்மாகி சிறகடித்துப் பறந்து அந்த சிட்டுகள் சகோதர சகோதரிகள்-3பேர் சட்டென்று சமாதியானதோ கடந்து செல்ல பாதை தந்த பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் கண்டதுண்டமாகி கரை ஒதுங்கிப்போனது கண்ட இடமெல்லாம் பிணக்குவியல் காண்போர் நெஞ்சை கசக்கி பிழிகிறது முதலுதவி வண்டியின் முனங்கல் ஓலமும் முடிந்தபாடில்லை முண்டக்கையில் சூரல்மலை மேப்பாடி அட்டமலை அலறலும் அடங்குமோ அதிவிரைவில் ? ஆண்டவா உன் பசி அடங்க எம்மவரா இரை? ஆறுதல் சொல்லும் நீ அழ வைக்கலாமா? அணைக்கும் கரம் கொண்ட நீ அற்ப மனிதனை ஆறாதுயரில் தள்ளலாமா? அன்பு நிறைந்த இறைவா அருள் வழங்கும் கொடை வள்ளலே இழந்த அத்துனையும் இனிவரப்போவதில்லை ஆனால் ஆறுதல் தந்து ஆற்றி தேற்றும் ஆற்றல் உமக்கொருவருக்கே உண்டு உம்பாதம் பணிந்து மன்றாட்டு வைக்கிறோம் எம்மக்கள் பாவங்களை மன்னியும் என்று ! சு.சரவணச்செல்வி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
மனித இனத்தின் பேராசை தான் இதற்கு காரணம் என்று இயற்கை நிரூபித்து காட்டியிருக்கிறது. இனியும் நாம் திருந்தவில்லை என்றால் ??????????
மேலும் செய்திகள்
நைஜீரியா பள்ளி குழந்தைகளை கடத்திய ஆயுதமேந்திய கும்பல்
1 hour(s) ago
விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
1 hour(s) ago
ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
1 hour(s) ago