வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மம்தா சொல்வது சரிதான். நள்ளிரவில் திரிணாமுல் தொண்டர்கள் நடமாட்டம் சாஸ்த்தி இருப்பதால், வீட்டிற்குள் இருப்பதுதான் பாதுகாப்பு.
இரவு நேரம் பெண்கள் அதுவும் வெளிமாநில பெண்கள் ஏன் 8 மணிக்குள் விடுதிக்குள் வந்துவிடவேண்டும் ஊரை சுத்தவா போனீங்க படிப்பு பெயரை சொல்லி ஏமாற்றுவது மம்தா is ரைட்
வராமலே இருக்க நீ எதுக்கு இருகிர. பேசாம உன் வேலைய இராஜினாமா பன்னிடு
விடியல் ஆட்சி போல அங்கேயும் பாதிக்கப்பட்டவர் தான் குற்றவாளி. ஒரே கூட்டணி ஆட்சி.
இந்த கருத்தில் நான் மம்தா பக்கமே பெண்கள் பாதுகாப்பாக இருக்க இரவு நேரங்களில் தேவை இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது தான்.
தாலிபான் கூட இப்படி பேசவில்லை.
தானும் ஒரு பெண் என்பதை மறந்து பேசியுள்ளார் ... அவரது தரம் இப்படித்தான் ...
எங்க ஆட்சி முடியிர வரைக்கும் பெண்கள் வெளியே vara வேண்டாம் என்று ஒட்டுமொத்தமா சொல்லவேண்டியது தானே .
அடேங்கப்பா இவரின் கருத்து மிகவும் கடுமையாக கண்டிக்க தக்கது. ஒரு கற்பனைக்கு ஒரு உவமைக்கு இதே போன்ற சம்பவத்தில், உத்திர பிரதேச பிஜேபி முதல்வர் யோகி ஆதியநாத் பெண்கள் நள்ளிரவில் வர வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவ்வளவு தான் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பொங்கே பொங்கென்று பொங்கியிருப்பர்கள் . பழமொழி அக்கா தலைமையில் மெழுகு வர்த்தி ஏந்திய ஊர்வலங்கள் நடந்தியிருக்கும். ஆனால் இப்போது மம்தா என்பதால் கள்ள மௌனங்கள் தான் அனுஷ்டிப்பார்கள் . இது தான் நிதர்சனம்
அப்ப வருவதை எதிர் கொள்ள வேண்டியதுதான் . நல்லது சொன்னாலும் எடுத்து கொள்ள மாட்டேன் என்றால் என்ன செய்வது . தன் தலையிலே தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வதை போல. எல்லாம் காலத்தின் கோலம்