வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஐயா தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. இம் என்றால் சிறைவாசம் ம்கும் என்றால் குண்டர் சட்டம். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடிவித்தால் மீண்டும் வேறு ஒரு குண்டர் சட்டம் என்னத்த சொல்றது
ஐயா தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. இம் என்றால் சிறைவாசம் ம்கும் என்றால் குண்டர் சட்டம். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடிவித்தால் மீண்டும் வேறு ஒரு குண்டர் சட்டம் என்னத்த சொல்றது
ஐயையோ ஐயையோ டாஸ்மாக்கினாட்டு கவர்னர் கர்நாடக கவர்னர் இப்போது மேற்கு வங்காள கவர்னர் அந்த அந்த மாநிலத்தின் முதலைகளை அதாவது முதல்வர்களை இப்படி போட்டு தாக்குகின்றார்களே, பேஷ் பேஷ்
சரி ஆட்சிய தூக்கி அட்சி செய்த ஆசாமியரை14வரோடம் தேர்தலில் நிற்க்கவே தகுதி நீக்கம் செய்யும் சட்டம் ஏற்படுத்தி,அதை உடன் அமுல் படுத்த வேண்டும்
நாட்டை வெறுப்பவர்கள் எப்படியெல்லாம் சீப் ஆக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் அந்த கேரளா காக்கை கொடியை ஏற்ற உதவவில்லை ..... அது தாற்காலிகமாக அமர்ந்து எழுந்தது ..... காமெரா ஆங்கிள் அப்படி .... என்று பரவும் வீடியோ .... தேசப்பற்று என்றதும் எல்லா தறுதலைக்கும் எாியத்தானே செய்யும் .... மாற்று வீடியோ எடுத்து வெளி இட்டவன் கிராபிக்ஸ் செய்திருக்கலாமே...தேச விரோதியாகவும் இருக்கலாம் ..... சரி, இது பொய்யாக இருந்தாலூம் , மக்கள் மனதில் தேசிய உணர்வை வளர்க்க உதவட்டுமே ..... அது பொறுக்கல சிலநா தாரிக்களுக்கு ......
சும்மா பினாத்திக்கிட்டே இருக்கக்கூடாது. 356 ஐ பிரயோகிக்க வக்கில்லாம சவடால் பேச்சு எதற்கு? இவ்வளவு மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள், சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருக்கிறது, முதல்வரோ பொறுப்பற்றவராக தனக்கெதிராகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு காமெடி செய்பவராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்யவில்லையென்றால், அந்த சட்டம் அரசியல் சட்டத்தில் தேவையே இல்லை.
சிந்தித்து வாக்களிக்கவே தகுதியில்லாத மாக்கள் பணத்துக்கோ, மதுவுக்கோ, பொருளுக்கோ விலைபோய் வாக்களித்து ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள் ..... அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிச்சயமாகத் தவறுக்கு மேல் தவறுகள் செய்யும் ..... ஊழல், மோசடி, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு நிச்சயம் இருக்கும் .... அதற்காக ஆட்சியைக் கலைத்தால் ஜனநாயக விரோதச் செயல் என்று கூறி ஜனாதிபதியிடமே போவார்கள் .... மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைப் போட்டுக்கொண்டால் மத்திய அரசு ஏன் தலையிடவேண்டும் ????
நன்றி கெட்ட நாட்டு மக்களை கோல்கட்டா மூலம்... எக்ஸ் போர்ட் செயும் மாநிலம் ....
இது தான் பிரபஞ்ப சூட்சும்ம்
மம்தா மாநில நிர்வாகம் குண்டர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் போது, அதனை கலைக்க பரிந்துரை கவர்னர் செய்ய வேண்டும். தேச பாதுகாப்பு இருந்தால் தான் தேர்தல், நீதிமன்றம் நடத்த முடியும். கவர்னர் அதிகாரம் மாநிலத்தை பொறுத்தவரை உச்ச, தலைமை அதிகாரம். பியூன் முதல் கவர்னர் வரை அரசு பதவி ஏற்றவுடன் முழு அதிகாரம் அமுல் படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.
இவரெல்லாம் கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர்
ஏன் தவறுகளைத் தட்டிக்கேட்பதாலா ????
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
37 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
37 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
48 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
49 minutes ago