வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தங்கள் வாகனம் , தங்கள் cooling glass எப்போது இந்திய தயாரிப்பு பொருட்களாகும் ? தனக்குப்பின் தானம், அது adivce விஷயத்திலும் பின்பற்றினால் நல்லது.
செல்வராஜ். நீங்கள் சொல்வது நடக்கும்..அப்போது கூனி குறுகி நிற்பீர்கள்
இந்த உயர் பாதுகாப்பு கார் காங்கிரஸ் ஆட்சியில் ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டது.
சீக்கிரம் கொண்டு வாருங்கள்.
திறனுள்ள மத்திய அரசால் நிச்சயமாக நாம் தன்னிறைவான வல்லரசாக மட்டுமல்ல நல்லரசாகவும் வரும் தூரம் வெகு தொலைவில் இல்லை
கள்ள ஓட்ட வாங்கி ஜெயிச்சவர்கள்
திமுகவுக்கு கேட்கப் போகுது மாதவா அப்றம் போட்டு பொளந்துருவானுக...
அருமையான விஷயம். பிரதமருக்கு நன்றி
2035 என்பது ஒரு அதிகமான நாட்கள் இந்தியாவின் பகுதிகளை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என 4 பிரிவுகளாக பிரித்து முக்கியமான பகுதிகளை தடுக்க வேண்டும். அதுபோல நாட்டில் உள்ள முக்கியமான பகுதிகள் அணு ஆலைகள், தடுப்பு அணைகள், கோவில்கள் என பல முக்கியமான பகுதிகளை முதலில் காப்ப்பாற்ற வேண்டும் இந்த மாதிரி வரும் 10 வருஷங்களில் படிப்படியாக நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
எத்தகைய ஏவுகணை வந்தாலும் பல கிகாவாட் லேசர் கேனன்களை வைத்து சுட்டு வீழ்த்தும் தொழில் நுணுக்கம் வேண்டும்.
அய்யா அப்துல் கலாம் இருந்திருந்தா சந்தோஷ பட்டிருப்பார்
ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ். எல்லாரும் பலம்மா கை தட்டுங்க. ரயில்வே கவச் வருது, வருது, வருது ன்னு சொல்லி ரெண்டு தேர்தல ஜெயிச்சாச்சு. இன்னும் வந்த பாடில்லை. இப்போது புதுசா உருட்டு. After all, ஒரு எய்ம்ஸ் கட்டுவதற்கு இவ்வளவு நாள் ஆகுது. இந்த அழகில் புது கவச், புது புருடா.
சொந்த மாநிலத்துக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்ற அக்கறையில்லாத திராவிட ஜந்துக்களுக்கு இது போலத்தான் மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பி இன்புற முடியும்.
ஊழலில் திளைக்கும் இந்த திராவிட மாடலுக்கு சப்போர்ட் செய்கின்ற முட்டாள்களுக்கு நாட்டு பற்று இருக்க வாய்ப்பே இல்லை.
பொய்கிந்த்புரம் sorry ஜெயஹிந்த்புரம் என்கிற போலி பெயரில் இருக்கும் உங்களுக்கு பொய் சொல்வதற்கான நேர்த்தி இன்னும் கைவரப் பெறவில்லை. எனவே இது பத்தாது இன்னும் திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Madurai Jaihindipuram, didn't you see the news couple of month back about train mishap averted due to Kavas, don't read only Murasoli, read other newspapers as well
சொந்த மாநிலத்தில் AIMS வந்தால் அப்புறம் எப்படி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் போன்ற மக்கள் எப்படி காலம் தள்ளி பணம் சுருட்டுவது.
பாகிஸ்தான் போயி பாதுகாப்பாக வாழுங்க
சொறிநாய் ஏன் இவ்விடம் வெறும் இருநூறு ரவைக்கு ஊளையிடுகிறது? பாகிஸ்தான் சென்று ஊளையிட்டால் தக்க வெகுமதி கிடைக்கும்..
மிக பொருத்தம்