வாசகர்கள் கருத்துகள் ( 27 )
எல்லா அகதி பயல்களையும் விரட்டி விட்டால் எங்கள் நாடு அமைதியாக இருக்கும் வளமுடன் இருக்கும்
140 கோடி மக்கள் வாழ்க்கை போராட்டமா இரூக்குன்னு போட்டு உடைச்சிட்டீங்களே ஐயா
அப்போ எதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வெச்சிருக்கீங்க? அடிச்சு துரத்த வேண்டியதுதானே? ஒருவேள இங்கே அகதிகள் முகாம் இருப்பதே நீதிபதிக்குத் தெரியாதோ?
அது நீதிபதிக்கு தெரியும். அரசியல்வாதிகளுக்கு தான் மூளை ............ எல்லாமே அரசியல்.
ஆனால் பல எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது..
கொலைகாரை தண்டனைக்கு பிறகு உங்க வீட்ல வச்சிக்கிவியா?
பங்களா தேசிகளை ஒட்டு பிச்சைக்காக ஆதரிக்கும் திமுக அரசு மேற்கு வாங்க முதல்வர் மம்தா போன்றவர்களால் நமது அரசுக்கு ஆபத்து .
சம்மட்டி அடி. வழக்கை பதிவு செய்யும் போதே இந்த மாதிரியான தீர்ப்பை உடனேயே வழங்கிவிடவேண்டும்.
CAA வில் ஏன் இலங்கை தமிழர்களை சேர்க்க கூடாது எனக்கேட்ட திரு வைகோ அவர்களுக்கு இந்த தீர்ப்பு சமர்க்கிப் படட்டும்
இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்ட பூர்வ உரிமை இல்லை. சட்ட பூர்வ விதி, அதிகாரம் இல்லாத கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்து, தீர்வு சரியே.
பங்களாதேஷில் இருந்து இங்கு சட்டபூர்வமாக இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான ஆட்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் ஆவன செய்யுமா