வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நினைவிடங்கள் நாட்டுக்குத் தேவையே இல்லாதவை.
இதன் மூலம் வரும் தலைமுறையினருக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்? கட்டு, லாலு, மன்மோகன் ஆகியோருக்கு நினைவிடம் அமைப்பது மூலம் அவர்கள் செய்த செயல்கள் மக்கள் நினைவில் எப்போதும் இருக்கவேண்டும் என்பதற்கா? பணம் மற்றும் ஆள், அரசு பலம் இருந்தால், களவாணி பயல்களைக்கூட பெரிய மகான்களை போல சித்தரிக்கமுடியும் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோமே? சரித்திரத்தை சரியாக எழுதாவிட்டால், அவுரங்கசீப்பும் திப்புசுல்த்தானும் இந்தியாவை வடிவமைத்தவர்கள் என்று நம் பிற்கால சந்ததியினர் படிக்க நேரிடும். இதெல்லாம் தேவையா? தேர்தல் அரசியலின் சாபக்கேடுகள் இவை
நினைவிடம் , மணிமண்டபம் எல்லாமே அசிங்கம்தான் .... விட்டுத் தொலைங்க கருமத்தை ....
ரிமோட் கண்ட்ரோலுக்கு எங்கே வைத்தால் என்ன .....இத்தாலி குடும்ப விஸ்வாசத்துக்கு ....இத்தாலியில் சிலை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
அவர் பிறந்த பாகிஸ்தான் கிராமத்திலேயே அமைப்பதுதான் பொருத்தம். என்னயிருந்தாலும் 2008 நவம்பர் மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் மௌனமாக இருந்தாரே அதற்கு நன்றிக் கடன் அதுதான்.