வாசகர்கள் கருத்துகள் ( 95 )
Anderson killed 25,000 Indians in the Bhopal Gas Tragedy. Rajiv Gandhi helped him escape from India. When CBI appealed to re the case, Justice B. Sudershan Reddy refused. Now he is Sonia Gandhi’s Vice Presidential candidate.
இண்டி கூட்டணி திமுக பேசிப் பேசியே தோல்வி அடைகிறார்கள். இது தமிழ் நாட்டுக்கு மிக மிக நல்லது.
பொன்முடி கூட சேர்த்து கொள்ளலாம்
என்னமா வாங்குன காசுக்கு மேலே கூவரான்பா இந்த ஓவியன்.ஆனால் அசிங்கமா போச்சே கொமாரு
ஓவியன் இருக்கட்டும்...நமக்கு காமெடி பிசு டைம்பாஸ் அவர்தான்
என்ன ஒரு வன்மம்...
துணை ஜனாதிபதியால் மக்களுக்கு என்ன பயன்? சற்று விளக்கி கூறவும்? எனக்கு தெரிந்த வரையில் சுருக்கமாக, குடியரசு துணைத் தலைவர் என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படுகிறார். குடியரசு தலைவருக்கு இந்தியாவில் பெரிய அதிகாரம் இல்லை. சில நாடுகளில் ஒரு ஷோ கேஸ் பொம்மை. ஆகவே இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டாம். அது ஒரு கௌரவ பதவி மட்டுமே.
தமிழ்நாட்டிலிருந்து போன 40 எம்பி.,க்களால் என்ன பிரயோஜனம் ..நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்
முன்னாள் நீதி அரசரே கங்கையில் நீராடிய நீங்கள் சாக்கடையில் விழுந்து விடாதீர்கள்.
உன்னால உன் வீட்டுக்கு என்ன பயன்?
அலிபாபா வும் 40 திருடர்களும் நல்லா சிக்கி கிட்டானுக..... இப்போ தமிழர் உயர் பதவி வர கூடாது ன்னு ஓட்டு போடுவானுக பாருங்க
கோயம்பத்தூர்காரர் தமிழர் என்று விடியல் இந்தி கூட்டணி சைக்கோ திட்டவட்ட அறிவிப்பு .....அப்பறம் அதற்கும் மேல் யார் தமிழர் என்று விடியலுக்கு என்ன பிரச்சனை ??...தமிழன் ஓங்கோல் ரெட்டிக்கு ஆதரவு கொடுக்கமுடியுமா ??....
அடேய் சாங்கி .... CP ராதாகிருஷ்ணன் ஒரு RSS மற்றும் பிஜேபி கட்சியை சார்ந்தவர். நீங்கள் ஏன் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடாது? மைல்ச்சாமி அண்ணாமலை போன்றவர்கள் இருக்கும்போது ஏன் கட்சி சார்பில்?
ஆமாம் சீனு...ரொம்ப அசிங்கமா போயிடிச்சி....என்ன செய்ய....கடைசியில் வெத்து வேட்டு ஆக்கிட்டாங்க
கொத்தடிமை கதறல்
இது தமிழனை வேண்டும் என்றே இழிவுபடுத்தவா ??...
பாஜகவுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் பிரதமராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டியது தானே?
விடியலுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் முதல்வராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டியது தானே? எதற்கு ஓங்கோல் நபரை முதல்வராக நியமனம் செய்யனும் ??....
மூப்பனாருக்கு ஆப்பு வச்சது உன்னோட முத்தமிழை நாசமாக்கிய அறிஞ்சர். அது தெரியுமா உனக்கு.
வேணுகோபால்.....அடுத்த வருடம் தமிழர் அண்ணாமலை முதல்வராக இருப்பார்... இப்போ எரியுமே...பர்னால் தடவிக்கோ
முதலில் தமிழ்நாட்டில் ஒரு தமிழனை முதல்வராக்க வக்கில்லை, பேசவந்துட்டான்..
அதே மாதிரி பச்சை தமிழர் ஒருவரை துணை முதல்வர் ஆக்குங்கள் பார்க்கலாம்
தமிழ் நாட்ட மக்கள் குறைந்தது 10 பேரையாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கினால் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யலாம். 0 வைத்து கொண்டு எப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத முடியும். மற்ற மாநிலத்தவர் கேள்வி கேட்க மாட்டார்களா. தமிழ் நாட்டில் 40 பேர் இருந்தும் இதுவரை தொகுதிக்கு என்ன செய்தார்கள். ஒரு ஆனியும் புடுங்க வில்லை.
முதலில் உங்க முதல்வர் பேர் தூய தமிழ் போல... பேர மாத்து இல்லை ஊரை மாத்து
அங்க போய் உதயநிதி வாழ்க ன்னு சொன்னது தான் சாதனை
ஐயா காமராஜர் விட்டு கொடுத்தால் வந்த வினை.. அவர் மட்டும் பதவி ஏற்று இருந்தால் நாடும் நன்றாக இருந்து இருக்கும் / முன்னேன்றம் அடைந்து இருக்கும்
ஐயா ராதாகிருட்ணன் எங்கே. ...