வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதை கோர்ட் தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவுயிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மூடி மறைத்து விடுவார்கள். இதில் வெளிநாட்டு பணம் பூந்து விளையாடி இருக்கும்.
அது ரிசர்வ் பரஸ்ட்டா இல்லையா ரிசர்வ் பராஸ்ட்டில் எது வேணும் என்றாலும் செய்யலாமா அங்குள்ள மண் ஆசிட் கலந்ததா இல்லையா எதற்கு கேக் ஆர்டர் பெற்றார்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் ஆர்டிஐ வாயிலாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிவேடுகள் எரிக்கப்பட்டதாக கூறியுள்ளனரா இல்லையா ஊடகம் இதனையும் ஊடக தர்மம் இருந்தால் கேளு
இயக்கியது யார் மற்றும் அவர்களின் நோக்கம் பின்னணி எல்லாவற்றையும் தோண்டி துறவி எடுத்து சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் .
எங்கெல்லாம் மதம் மாற்றம் செய்வது கடினமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மாதிரி பொய் பிரச்சாரம் கிளம்புகிறது. ஹிந்துக்கள் இங்கெல்லாம் மதம் மாற முடியாது என்று ஒத்துமையுடன் இருந்தால் மாற்றுவது கடினமாக இருக்கிறது. அதனால், கோயில்கள் பேரை கெடுத்தால் தான் அதை காட்டி மாற்ற முடியும். இல்லை என்றால் இவ்வளவு காசு கொடுத்து, எவ்வளவு வேலை ஏன் செய்கிறார்கள்? ஈஷா , தர்மஸ்தலா, மற்றும் பல கோயில்கள் தெற்க்கே தர்மஸ்தலா கோயிலை மிக அருமையாக நிர்வகிக்கின்றனர் அந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்.
தீம்க்கா சசிகாந்த் செந்தில் என்பவரை குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. அவர் இதன் சூத்திரதாரி.
சசிகாந்த் செந்தில் அவரு எப்புடி இதில் சம்பந்த பட்டர் வதந்தியா இல்லை உண்மையா ??????
பட்டியல் வகுப்பை சேர்ந்த தமிழக காங்கிரஸ் எம்.பி...
எங்கே நமது youtube சேனல்கள் , தமிழ் பொக்கிஷம் , மாயோன் போன்ற சேனல்களின் ரீடர்கள் இப்போ வருத்தம்/மன்னிப்பு தெரிவிப்பார்களா ?
டில்லிக்கு அழைத்துச்சென்றார்கள் என்றால் வழியில் ஹோட்டலில் தங்கி இருக்கவேண்டும் .ஹோட்டலில் பதிவு கேமரா பதிவுகள் இருக்கும் .பிடிப்பது சுலபம் .