வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கட்சியை விட திருடர்கள் முன்னேற்ற கழகம் அயோக்கியர்கள் தான்
முட்டு குடுக்குறவன். uu ஃபீஸ் காரில் கொடி கட்டி toll-free யா போறாங்க. இங்கே வந்து வீர வசனம் பேசுவார்கள். முதல்ல மாநில சாலைக்கு விலக்கு அளிக்க முட்டு குடு. ,தோழமையா கூட சுட்ட மாட்டார்கள். அவ்ளோ பயம்.
இதுவே திமுக அரசாக இருந்தால் வழக்கு போட்டவர்களுக்கு 10 லட்சம் அபராதம் விதித்திருப்பார்கள். அவ்வளவு பாசம்
இனிமே கார் வெச்சிருந்தாலே டோல் தான் யுவர் ஆனர். ரோடுகளில் தனியா ஓட்டத் தேவையே இல்லை.
இந்த அரசின் பகல் கொள்கைகளில் சாலை சுங்கமும் ஒன்று. சாலை பராமரிப்பு என்பது அறவே இல்லை என்பது வருத்தம்.
சுங்கக் கட்டணம், பெட்ரோல் விலை குறைந்தால் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு நகரக் கூட இயலாது. அத்தியாவசியப் பணிகளுக்கு செல்பவர்கள் திண்டாடுகிறார்கள்
சிதம்பரம் வழியில் மோடி அரசு...
பி சிதம்பரம் டிசைன். நோ சேவை ரோடு . ஒன்லி டோல் ரோடு.
சுங்க கட்டணம் என்பதே ஒரு திருட்டு தனம், சென்னை வேலூர் சாலையை கடக்க கடந்த ஐந்தாண்டுகளாக 3:30 மணிக்கு மேலாகிறது, இதற்கு காரணம் சாலையை தோண்டிவிட்டு அப்படியே போட்டுவிட்டு வேலை செய்யததுதான் , அனால் இன்னும் சுங்க கட்டணம் வசூலித்து கொண்டே இருக்கிறார்கள்
மக்கள் தொகைப் பெருக்கம், வாகனப் பெருக்கம் இவையே காரணம்.. கூட்டம் கூட்டமா வாரிக்கிட்டு போகவேண்டியது அவசியம்... திரும்ப ஒரு கோவிட்டுக்கு அவசியம் ஏற்பட்டுப்போச்சோ ????
மேலும் செய்திகள்
குற்றவாளிகள் 12 பேர் விடுதலைக்கு கோர்ட் தடை
25-Jul-2025