வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் நம் நாட்டின் பொக்கிஷம் ......
யாருக்கு உண்மையிலேயே ஆதரவு தேவையோ அவர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கும்.... அதை விடுத்து.... வரும் ஆட்கள் அனைவருக்கும்.... நாட்டின் பிரஜை என்று உரிமை கொடுக்க... இது ஒன்றும் ஆண்டி மடம் இல்லை..... வேண்டுமானால் அமெரிக்கா.... அனைவருக்கும் அமெரிக்க பிரஜை என்ற அந்தஸ்து கொடுக்கலாமே.... நீங்கள் அண்டை நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்புவது ஏன் ???
நாடு பிரிவினையின் போது... பாகிஸ்தான் நாட்டில் 10 சதவீதம் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று 1 சதவீதம் அளவுக்கு குறைவாக மாறி விட்டார்கள்... பங்களாதேஷ் நாட்டில் 30 சதவீதம் இருந்த இந்துக்கள்.... இப்போது 5 சதவீதம்.... அதற்க்கும் குறைவான அளவுக்கு மாறி விட்டார்கள்.... ஆனால் இந்தியாவில் 8 சதவீதம் இருந்த முஸ்லீம்கள்... இன்று 20 சதவீதம் அளவுக்கு மாறி விட்டார்கள்.... இப்போது சொல்லுங்கள்.... எந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அமைதியாக..... நிம்மதியாக இருக்கிறார்கள் ???
அமெரிக்காவில் ஏன் மெக்ஸிகோ பார்டரில் சுவர் அமைத்து வருபவர்களை தடுக்கின்றனர்? இங்க ஊளையிடுகிறார்கள்.
இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்கும் வயிற்று எரிச்சல்.
..............
நேராக பேசும் திரு. ஜெய்சங்கர் அவர்கள் மற்ற நாடுகள் செயல்படுவதையும் பாருங்கள் - எங்களது செயல்பாடுகளையும் கவனிக்க கோருகிறார்.. மற்ற நாடுகள் எது செய்தாலும் சரி எனவும் இந்தியா மற்ற வளர்ந்த நாடுகள் போல செய்தால் கூட ஏன் இவ்வாறு செய்ய வேணடும என கேள்வி எழுப்ப தயாராக உள்ளன அமெரிக்க ஆடசியாளர்கள் என்ன கேப்மாரித்தனமாக கேள்விக்கு பதல் சொல்றாங்க.
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
1 hour(s) ago | 1