வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உங்களுக்கு பொழுது போகாம சும்மா ஒளரிகிட்டு திரியுறீங்க பொய் பேச சன்மானம் நிறைய கிடைத்திருக்கும்.
நித்திய கண்டம் தான் .தலைமேல் தொங்கும் இரண்டு கத்திகள் சந்தரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்
ஜெயலலிதாவிடம் வாஜிபாய் பதிமூன்று மாதங்கள் தூக்கமில்லாத இரவுகளை அனுபவித்தது போல மோடி ,நிதிஷ் மற்றும் சந்திரா பாபு விடம் அனுபவிக்க போகிறார் .அமுலாக்க துறை மூலம் நடவடிக்கை எடுக்க பட்டத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்
வருமாவா அதில் என்ன சந்தேகம் .
காங்கிரஸ் கட்சியின் 60 வருட அவலங்களை நீக்க இன்னும் 20 வருடங்கள் ஆகும் அதுவரை பிஜேபி will be winning continuously
ஓன்னு கவனிச்சீங்களா மக்களே. எந்த தமிழ்நாட்டு ஊடகமும் மரியாதை நிமித்தம் கூட , பெரும்பான்மை வென்ற பாஜகவிற்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ வாழ்த்து தெரிவிக்வில்லை. முதலாளியும் அவரது புள்ளையும் கோச்சுக்குவாங்கன்னு பயம். இந்த ஊடகங்களில், தினமலர் தவிர, வேண்டாத விவாதங்களை மத்தியஸ்தம் பண்ற நபரை போன்ற கீழான எண்ணம் கொண்ட நபர்களை பார்ப்பது அரிது. அவர்களை பார்க்கும் போது ஜெயிலர் பட வில்லன் வர்மா ஞாபகத்துக்கு வருகிறார். பத்தாண்டு சிறப்புடன் ஆண்ட நாட்டின் பிரதமரை இவிங்க நக்கலடிப்பது மனதுக்கு மிக வருத்தமளிக்கிறது. என்னவோ இவங்க தேர்ந்தெடுத்தவர் இவுங்க பேச்சை கேக்காதது மாதிரி ஒரு பில்டப். அவரு மக்கள் தலைவர் உங்க பப்பு இல்ல
ஒன்று கவனித்தீர்களா மக்களே தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவுமே பெரும்பான்மை பெற்ற பாஜக விற்கோ பிரதமர் மோடிக்கோ எந்தவித வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. முதலாளியும் அவுங்க புள்ளையும் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லியிருப்பாங்க. அவ்வளவு தான் தமிழருக்கு த
அரசியல் வெறும் அவியல் மட்டுமா செய்வார்கள் ? கூட்டு, பொரியல் எல்லாம்தான் செய்வார்கள் ..
மோடிக்கு எப்படி கூட்டணி ஆச்சு சமாளிக்க தெரியும் உங்க வேலைய பாத்துட்டு போங்கடா இதே தொழிலா போச்சு தேனி குட்டுல கல் எரியிற மாதிரி மாதிரி ஏதாவது ஒன்னு பேசிட்டு
ஐந்து வருடங்களுக்கு 40 க்கும் வேலை இதுதான்
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
54 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago