வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆக இனி வெளிநாட்டு வங்கிகளுக்கு மட்டுமே அரசு ஆதரவு இருக்கும் லாபத்தில்இயங்கும்வங்கிகளை வெளிநாட்டு வங்கிகள் சலிசான விலைக்கு வாங்குவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் நிதியமைச்சர் உடனே மேற்கொள்வார்.
அதாவது இருக்குற ரெண்டு மூணு பொதுத்துறையுயியும் தனியார் வசம் கொடுப்போம் னு சொல்ராங்க போல ...
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை : நிர்மலா சீதாராமன் ஆம்.. இந்தியவங்கிகளிலிருந்து அதானிக்கு அள்ளிவிட்டாச்சு. இனி அயல்நாட்டு வங்கிகள் தான்.
அம்பானிக்கும் அதானிக்கும் கடன் கொடுக்க வசதியாயிருக்கும்,
ஆமாம் இருக்கதாக பின்னே உங்களுக்கு ஒத்துழைக்கும் வாங்கிளல் தானே அம்புட்டு பேரும் நான் தைரியம் தான் கேக்கிறேசன் இது என்ன உங்க ஊறுகாய் காமபின்யா
first build a public toilet neatly all over the india. All over the world everyone is laughing
please keep your own house toilet clean Mr karan...
உண்மையை சொன்ன ஏன்பா இவ்வளவு கோபப்படுறா ??. நீ ரொம்ப தான் ஜல்ஸா கட்சிக்கு வக்காலத்து வாங்குறீயே
மாலத்தீவில் உள்ள எஸ்.பி .ஐ , போன்ற வங்கி எங்கும் இல்லை.. இந்தியாவின் ப்ப்பு போல் வெளிநாட்டில் நம் மானத்தை கப்பலேற்ற அரும்பாடு பட்டு வருகிறது..
21 லட்சம் கோடி BADDEBTS / WRITEOFF ஏழைகளின் டெபாசிட் AMOUT , செய்ய உதவினால் தரம் இப்படி தான் இருக்கும்
காங்கிரஸ் பண்ண ஊழல் மறைக்காத திகழ்.....
200 சார் .ஆனா எப்படி இப்போ எல்லா அரசுத்துறை வங்கிகளும் சூப்பர் லாபத்தில் இயங்குகின்றன? வாராக்கடன் சதவீத அளவும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது?