வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Please Eradicate Un Employment and Poverty from India and all Should Co ordinate with the Government,that is the Need of the Hour.
ஒவ்வொரு நபரின் இருதயத்திருள் உள்ள கட்டை விரல் அளவு குடிகொண்டுஇருக்கும் இறைவனை அன்பு என்ற பூட்டினால் பூட்டி கருணை என்ற சாவியினால் திறக்கவேண்டும்.
தன்னை காத்து கொள்ள முடியாத கடவுளுக்கு பூட்டு
அப்படியல்ல, பக்தர்கள் ராமருக்கு ஏதோ செய்யவேண்டும் என்று எண்ணி இப்படி ஏதாவது ஒரு பொருளை கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். அந்த பூட்டு தினம் பயன்படாவிட்டாலும், ஒரு பக்தர் கொடுத்தார் என்று அங்கு காட்சி பொருளாக வைக்கப்படும். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், அந்த பூட்டிலும் இருப்பார். கும்பிட்டுவிட்டு பிரசாதம் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு செல்லவும். குதர்க்கமாக கருத்து பதிவிடவேண்டாம்.
வெளியூர் போகும்போது, ஜெய்சங்கர் அவர்களின் வீட்டை திறந்து போட்டுட்டு ஊருக்கு கிளம்பிடுவார், அப்படித்தானே?
இதை வெச்சு எதைப்.பூட்டப்.போறீங்க?
உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை.
ஆர்வமுள்ள அன்பர்களுக்கு வாழ்த்துக்கள். கோவிலே இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள் பூட்டினை தயாரித்துள்ளார் இந்த பக்தர். என்ன நேர்ந்தாலோ ?
திருப்பதி போன ஒருத்தர் உண்டி மீது பார்வை செலுத்தி அது பற்றி பேசினார் . அது தான் இப்போ பாதுகாப்பா இந்த பூட்டு ....