வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தவ யோகியின் சத்திய நெறியில், நெருப்பில் தமிழக இந்து விரோத திராவிஷமும் புடம் போடப்பட்டு பக்குவமாகுமா. திமுகவின் இந்துக்களே சிந்திப்பீர்.
#JaiSriRam
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை, கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம். என்று ஆழ்வர் பாடியது மோடியையும் தான். கலியுகத்தை கெடுத்து த்ரேதாயுகம் தந்த வீரன் வாழ்க மோடிஜி வரலாற்றில் இடம் பிடித்தார். அழியாப் புகழ் பெற்றார் ஆயுஷ்மான் பவ மோடிஜி. கீர்த்திமான் பவ மோடிஜி
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஸ்ரீவிஷ்ணு தர்மோத்தர புராணத்தில் விஷ்ணுவிற்கு செய்யும் பலவிதமான வழிபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வரிசையாக தீபங்கள் ஏற்றி வழிபடுவது. இதையே தீபாவளி என்றது மேற்சொன்ன மஹாபுராணம்
வெறுமனே நீதிபொதனைகளை உபதேசிப்பவர் குரு. ஆனால் தான் சொன்ன நீதிபோதனைகளை நடத்தி அனுசரித்து காட்டுபவர் ஆசார்யர். எனவே நமது மோடிஜி பாரதத்தின் ஏழை எளிய பாமர மக்களுக்கு ஆசார்யர் ஆகிறார்.
இதுநாள்வரை தோல்வியறியாத அரசியல்வாதியாக, தொலைநோக்குடைய தூய்மையான பிரதமராக வியந்து பார்க்கப்பட்ட மோடிஜி, தனது அசாத்திய யோகத்தால் இன்று ஒரு ஞானியாக ராஜ ரிஷியாக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிவிட்டார்....
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2