வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சட்டத்தை விளக்கி தீர்ப்பளிக்க வேண்டிய கோர்ட் சட்டத்தை சந்தி சிரிக்க வைக்கலாமா? ஹேமந்த் தந்தை சிபுவே பார்லிமெண்டில் வாக்களிக்க காங்கிரசிடம் லஞ்சப்பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டவர். அயோக்கிய குடும்பம் செழிக்க கோர்ட்டின் மென்மையான போக்கு முக்கிய காரணம்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கபோகிறார் என்று கேட்கவே மனது வேதனை படுகிறது இந்தியாவில் இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் ஜாமீன் என்ற போர்வையில் வெளியே வந்து திரும்பவும் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஒரே நாடு உலகத்தில் இந்தியா ஒன்றுதான்பிறகு நீதிமன்றம் செல்லவே வேண்டாமே
இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது. நீதிமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது ?
ஜாமினில் தானே வெளியே வந்து உள்ளார். குற்றமற்றவர் என்று விடுவிக்க படவில்லையே. குற்றம் செய்தவர் என்று தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றனர், நீதிமன்ற உத்தரவையே நீதிபதிகள் மதிப்பில்லையா? முன்பு பொன்முடி, இன்று சோரன், நாளை செந்தில் பாலாஜி? வெட்கக்கேடு.
தேசத்துக்கே அவமானம் இது
ஆச்சரியமா இருக்கே? இவளவு நாள் எப்படி விட்டு வச்சாங்க இந்த ரெட்டைகுழல் துப்பாக்கி கூட்டம்.
உலகம் பூரா இந்த மாதிரி கேடுகெட்ட சட்டம் இருக்கவே இருக்காது. கைதி இப்போது முதன் மந்திரி????
இது தான் மக்கள் மாடல்
மேலும் செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
8 hour(s) ago