உள்ளூர் செய்திகள்

நாளை ஆங்கிலத் தேர்வு

சென்னை: நாளை ( டிச.,21) ஆங்கிலத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு டிச., 12ம் தேதி நடைபெற வேண்டிய ஆங்கில அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வை நாளை சனிக்கிழமை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்