அக்.,25ல் பள்ளி மேலாண் குழுக் கூட்டம்
சென்னை: வரும் 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் குழு கூட்டம் நடத்த வேண்டும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.அனைது வகை அரசு பள்ளிகளிலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் அக்.,25ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு இட்டுள்ளார்.