வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எதுக்கு இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் திமுக வளர்த்து விடுது என்பது தெரியவில்லை. தேவை இல்லாமல் விருதுநகரில் இருந்து சம்பந்தம் இல்லாத ஆட்கள் எல்லாம் வெற்றி பெற வைத்து இவனுங்க பண்ணுகின்ற அட்டூழியம் தங்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகள் விருதுநகருக்கு உருப்படியாக ஒன்றும் செய்வ வில்லை. அடுத்த 5 ஆண்டும் இப்படியே கடந்து போய் விடும்.
ஹும் எத்தனையோ கோஷ்டிகள், அதுலே இது ஒன்னு, பைசாவுக்கு பிரோசனம் இல்லை
பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு
கட்சிகளிர் கோஷ்டி இருப்பது சகஜம்தான். ஆனாலும் ஒவ்வொரு தலைவனும் பின்னாடி தொண்டனே இல்லாம புது புதுசா கோஷ்டியை ஆரம்பிப்பது கான்கிராஸ் கட்சியில் மட்டும்தான்.
கோஷ்டி என்றாலே காங்கிரஸ்தான்.
கோஷ்டி எல்லா கட்சியிலும் இடங்களிலும் உள்ளது ஏதோ காங்கிரஸில் மட்டும் இருப்பது போல்
சட்டி சுட்டதாடா கை விட்டதடா என்ற நிலைமைதான் தமிழக காங்கிரசுக்கு கோஷ்டிக்கு வந்துசேரும்
மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு; நகர்ப்புற உள்ளாட்சிகளில் தாமதம் ஏன்?
16 hour(s) ago | 2