வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எப்போதும் ரஷ்யாதான் நம்முடைய உற்ற நண்பன்...1972 சீன படையெடுப்பின்போது... அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை தாக்குவதற்கு திட்டமிட்டபோது...உற்ற நண்பனாக நமக்கு உதவி செய்த ரஷ்யாவை நாம் மறக்க முடியாது...இப்போதும் வர்த்தக ரீதியாக நமக்கு உதவி செய்வது ரஷ்யாதான்...மோடி அவர்களால் நமக்கும் ரஷ்யாவுக்குமுள்ள உறவு மிக மிக அதிகமாக மேம்பட்டிருக்கிறது...வாழ்க மோடிஜி...
மோகன்தாஸ் காந்தி, நேரு ஆகியோரின் முன்னோக்கு பார்வை இல்லாமல் பாரதத்தை பிரித்து பல கெடுதல்களை உண்டாக்கிவிட்டார்கள். இல்லையென்றால் வழி நில நிலா மார்க்கமாகவே வரலாம். பாரதத்தை பிரித்து மட்டும் இல்லாமல் ஹிந்துக்களுக்கு எதிரியென்ற மனநிலையில் பாக்கிஸ்தான் முஸ்லிம்களை வைத்துஇருக்கிறார்கள். அவர்களும் கத்தி முனையில் மதம்மாற்றப்பட்ட பயந்தாகொள்ளிகள் என்பத மறந்து ஏதோ மெக்காவில் இருந்து குதித்தது போல் மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.
நாட்டுக்காக கடுமையாக உழைக்கும் எங்கள் விஸ்வ குரு மோடிக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தையும் மன அமைதியையும், ஆழ்ந்த உள்ளறிவையும், மன திடத்தையும். எதையும் கண்டு கலங்காதா நிலையையும் அருளவேண்டும். ஓம் நாமசிவாயா
கச்சா எண்ணெய் எவ்வளவு விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை மட்டும் குறைக்க மாட்டார்கள்..... இந்த ஆட்சியில்
கடந்த ஒன்றரை பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமில்லை. விலை இரண்டு முறை குறைக்கப்பட்டிருக்கிது. மாநில அரசு வரி போட்டு விலையேற்றினால் அதற்கு யார் பொறுப்பு.
பெரும்பான்மை டுமீல் நாட்டு மக்கள் எனக்கு காசு ருபாய் கிடைக்கும் எனில் எத்தனை பெரிய சமூக குற்றம் குறித்து கவலை கொள்வது இல்லை. இவர்கள் க்கு தேவை உழைக்காமல் காசு பணம் துட்டு
இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்த பிரதமரை தான் தோற்கடித்தோம்.
இலவச உணவு திட்டத்தை தொடக்கி ஏழை மாணாக்கர்களை பள்ளியின் பக்கம் கொண்டு வந்த கர்மவீரர் காமராஜரையே தோற்கடித்தவர்கள் கழக கண்மணிகள். அவர்களின் அரசியல் கொள்கையின் முன் மற்ற எந்த நல்ல காரியங்களும் எடுபடாது. வாக்காளர்களும் நல்லது கெட்டதுகளை சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்களாக இருப்பது மிகவும் விந்தை
இந்த திட்டத்தின் மூலம் வரும் பயன்களை அனுபவிக்க தமிழர்களுக்கு தகுதியில்லை
கார்த்திகேயன் , சுகன்யா ஸம்ருதி இது போஸ்ட் ஆபீஸ் திட்டம் , இது மோடிஜி கொடுத்த திட்டம். இதை அதிகம் பயன்படுத்துவது தமிழ் நாடு. வீடு கட்டினால் ஒருலட்சம் - அதிகம் பயன் பெற்றது தமிழ் நாடு.
பன்னாட்டு சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை இந்தியா பெற்றுள்ளது. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் முக்கியமான நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் குறைந்த செலவில் கிடைப்பதால் நமது உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். ரஷ்யாவுடன் பன்னாட்டு வர்த்தகம் இந்திய ரூபாயில் நடைபெறுவதால் அந்நிய செலாவணி கணிசமாக மிஞ்சும். இக்கட்டான சூழலில் இந்த சாதனையை படைத்தற்கு நமது பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள். ஆனால் நமது வாக்காளர்கள்தான் இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலவசங்கள் கொடுப்பதாக சொல்லும் வாக்குறுதிகளை நம்புகின்றார்கள் என்பது மிகவும் வேதனை
சோம்பேறிகளாகிப்போன நம் மக்கள் இலவசங்களுக்காக கை ஏந்தி நிற்கிறார்கள்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6