வாசகர்கள் கருத்துகள் ( 53 )
இந்த செய்கைக்கு மிருக வதை எதிர்ப்பு அமைப்புகள் என்ன செய்தனர்? ஆட்டு தொட்டியில் இன்றி நடு ரோட்டில் ஆட்டை கொல்வது உள்ளாட்சி விதி மீறல் இல்லையா? நீதிமன்றம் தானாக விசாரிக்காதா?
திமுகவினர் இது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்வது ஒன்னும் புதுசில்லை
இந்த ஆடு பாவம் ....
இவர்களைத்தான் தந்தை பெரியார் காட்டுமிராண்டிகள் இவர்கள் பேசும் பாஷை காட்டுமிராண்டி பாஷை என்றார்.
காசுக்கு ஓட்டை வித்த தமிழக மாக்கணுக்களுக்கு இது சமர்ப்பணம் ...அடுத்து மக்கள் குரல்வளையை கடித்து ரத்தம் குடிப்பார்கள்
அந்த காணொளியல் அப்பட்டமாக பொதுவெளியில் ஒரு உயிரை கொல்வதும் பின்பு எள்ளி நகையாடுவதும் அதற்கு கூட்டம் ஆராவாரம் செய்வதும், ஜனநாயகத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் லட்சணத்தை பறைசாற்றுகிறது. காட்டுமிராண்டிகளை அதே காட்டுமிராண்டி சட்டம் கொண்டு அடக்க முடியாத சட்டம் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு Timebomb
ரொம்ப நல்லா இருக்கு. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ. ஆனால் ஒன்றை மறுக்க முடியாது.
கஞ்சா போதை அவர்களை அப்படி செய்ய வைக்கிறது.....
மனநோயாளிகள்
வாக்களித்த மக்கள்தான் இதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றதற்கு அந்த ஆடு செய்த பாவம் என்ன.இது பயங்கரவாத செயலுக்கு விதை போட்டுள்ளார்கள்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
17 hour(s) ago | 27
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
18 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
20 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1