வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்.
கேவலம் தமிழக காங்கிரஸின் நிலமை. மாநில உரிமை, மாநில சுதந்திரம் பற்றி பேசும் தி.மு.க அவர்களின் கூட்டனி கட்சியான காங்கிரஸ் சுதந்திரமாக செயல்படுவதை பொருத்துக்கொள்ள முடியாமல் கட்சியின் மேலிடம் மூலியமாக தமிழக காங்கிரஸின் வளர்ச்சிக்கு தடை போட்டுள்ளது
காமராசர் ஆட்சியை அமைத்து விட்டார்களே.
கட்சிய வளர்க்கணும்ங்கற ஆசை எங்க இருக்கும்? எதோ ரெண்டு மூணு இடத்துல ஜெயிச்சோமா, அதுமூலமா ஆட்சிய பிடிச்சு நம்மளும் சம்பாதிச்சு கூட இருக்கறவங்களுக்கு அதுல கொஞ்சம் பங்குன்னு கொடுத்தோமாங்கற நினைப்புல இருக்குறவங்க,
கட்சி நிலை என்ன என்று தெரியாமல் தனது அதிகாரத்தை காண்பித்து பின் அவமானப்படுவது தான் வழக்கமாக உள்ளது
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்று ஒன்னும் கிழிக்க முடியாது. அப்படி நின்று விட்டாலும் காங்கிரஸின் ஓட்டு நிலவரம் என்ன என்று தெரிந்து விடும். மானம் போயிடும். திமுக இப்ப கொடுக்கிற சீட்கள் தராது. இப்படியே இருப்பது உங்களுக்கு பாதுகாப்பு.
... அதற்குள் எதுக்கு இந்த பில்டப்
டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழனை ஜாதி ரீதியில் அவமானப்படுத்தி விட்டது.....! கடுமையாக கண்டிக்கின்றோம்...!
இதுவே உண்மையான ஜனநாயகம். மத்திய அரசு, ஊடகங்களின் மீது அடக்குமுறை செய்கிறது காங்கிரஸின் உண்மையான நிலைப்பாடு.
பிச்சை எடுப்பது என்று முடிவு செய்ய பட்டது. இதுல தனி ஆவர்த்தனம் எதுக்கு? பிச்சை பாத்திரத்தில் ஒன்றும் விழாமல் போய்விடபோகிறது.
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
14 hour(s) ago | 25
கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?
14 hour(s) ago | 13
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
14 hour(s) ago | 11
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
06-Oct-2025 | 27
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 33