வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசு கொடுக்கும் பணத்தை நாங்க உடனுக்குடன் ஆட்டைய போடுறோம் அது தெரியாமல் இருக்கவும்.... ஏதோ தமிழ் நாடு இதனால் உலகில் முதல் நாடாக மாறியதாக எங்கள் மீடியாகள் காது கிழிய கத்த... இதை செய்கிறோம்.... வேற ஒரு எழவும் இதில் கிடையாது.....
ஆனால் திரையரங்குகளில் தின்பண்டங்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதை கேள்வி கேட்கவே மாட்டார்கள். ஜெயன்ட் கார்பரேட் கம்பெனி வியாபாரம் பாதிக்கப்படக் கூடாதே.
கலப்படம் இல்லாத தரமான டாஸ்மாக் சரக்கு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்... மானிய விலையில் ரேசன் கடைகளில் பொருளை வாங்கி லாபம் வைத்து விற்று விடுவது தற்போது அதிகமாகிவிட்டது... வெளி மார்கெட்டில் விலைவாசி எக்கச்சக்கமாக ஏறிவிட்டது அதை எல்லாம் யார் சரி செய்வார்கள்?
தரமான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை தரமாக ரேசன் கடைகளில் வினியோகிதாதாலே போதும் ஏழை எளியோர் பயனடைவர்அரசு ஆவன செய்யுமா?
மேலும் செய்திகள்
மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட மிரட்டினாரா திருப்பூர் தி.மு.க., மேயர்?
18 hour(s) ago | 5
விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்
20 hour(s) ago | 25
வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தி.மு.க., தேர்தல் அறிக்கை: கனிமொழி
20 hour(s) ago | 21
த.வெ.க.,வுடனான கூட்டணி பேச்சு; விஜயை சந்தித்தாரா வேணுகோபால்?
20 hour(s) ago | 1
உங்கள் முடிவை இன்றே அறிவியுங்கள்; பன்னீரை நெருக்கும் ஆதரவாளர்கள்
21 hour(s) ago | 3