வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திட்டம் நல்லது ஆனால் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
நல்ல திட்டம். அலுவலர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். காலவரையறை செய்ய வேண்டும். எந்த காரணமும் சொல்லாமல் ரோஜெக்ட்ட்அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர்.காரணம் சொல்ல வேண்டாமா.
அரசின் திட்டங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது ஆனால் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை பட்டா வழங்குவது சம்பந்தமான வேலைகளில் ஆர்வம் காட்டுவது இல்லை நில உரிமையாளர்களிடம் பணம் பறிப்பது ஒன்றே முக்கிய குறிக்கோள் அதுவும் 500, ஆயிரம் இதோடு முடிவதில்லை குறைந்தது 15 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் அம்பதாயிரம் என்று முடிவடைகிறது ஏதோ ஒன்றும் இல்லாத காரணத்துக்காக பட்டா வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன இதுதான் நடைமுறை
ஐயா வணக்கம் நல்ல செய்தி அரசு பொது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து உள்ளது அந்தத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடைய அதிகாரிகளை தடை போடுகிறார்கள் ஆகையால் பொதுமக்களுக்கு இதுபோல் நல்ல திட்டங்கள் சென்று அடைவது இல்லை ஆகையால் பொதுமக்களுக்கு கிராமம் வாரியாக ஆட்டோகள் மூலம் மைக்கின் வழியாக பொது மக்களுக்கு பட்டாமாறுதல் சம்மந்தம்மாக யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம் இசேவையின் மூலம் மனு அனுப்பிய பிறகு வீட்டுக்கு சென்று விட வேண்டும் எந்த அதிகாரியேயும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்பதை தெளிவாக பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
அருமையான கருத்துக்கள்.
வரவேற்க தக்க தகவல்கள்
தமிழக அரசு பட்டா சம்பந்தமாக என்னென்ன மாறுதல்கள் வரையிலான பட்டா சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும், ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போது, கர்சர் உட்பிரிவு காலம் வரும்போது நகராது. பிறகு பட்டா காப்பியும் பதிவிறக்கம் அரசு சொல்லும் அளவில் ஏற்றுமதி செய்யமுடியாது. இதை எல்லாம் தாண்டி முடிவில் தாசில்தாரை பார்த்து லஞ்சம் தராமல் பட்டா மக்கள் கைக்கு வராது அந்த அளவிற்கு தமிழக அரசின் நெட் ஒர்க் மிகவும் ஓர் மோசமான நெட் ஒர்க் செயலி.
திராவிட மாடல். வாயால் மட்டுமே வடை சுடப்படும்.
விவசாய நிலங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பாக பார்த்தோம் என்றால் இது மிக அருமையான வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் விவசாயிகள் நிலங்களை வாங்குவதற்கு முன்பே முன்பணம் கொடுத்த காலகட்டத்தில் இது மாதிரியான உட்பிரிவுக்கு ஏற்பாடு செய்து விட்டால் கிரைய பத்திரம் எழுதும் பொழுது அடுத்தது பட்டா மாற்றும் பொழுது மிக எளிதில் வேலை முடிந்து விடும் அரசுக்கு மிக்க நன்றிகள் தமிழக விவசாயிகள் சங்கம் பதிவு பெற்றது
இது நல்ல முயற்சி. நமது நிலத்தின் எல்லைகைளக் கண்டறிய கற்கள் போடத் தேவையில்லை. மொபைல் போன் ஜிபிஎஸ் குறியீடுகள் மூலம் நமது நிலத்தின் எல்லையை துல்லியமாக எப்போது வேண்டுமானாலும் அடையலாம். அவரவர் நிலத்திற்கு தனித்தனி குறியீடுகள் இருக்கும் என்பதால் சச்சரவுகள் இருக்காது. சர்வேயர் நிலத்திற்கு வந்து அளவை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த கூடுதல் வேலைகளுக்காக கூடுதலாக தான் அழ வேண்டும்.
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
21 hour(s) ago | 25
கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?
22 hour(s) ago | 14
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
22 hour(s) ago | 11
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
06-Oct-2025 | 27
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 33