வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஐயா அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கவே நேரமில்லை இதில் எப்படி அரசு பணி செய்வார்கள்.இதில் அரை சதவீதம் பேர் கிறிதுவர்களாக மாறியவராகள்.அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவார்களா அல்லது வேலை பார்பார்களா.சம்பளமும் கிம்பளமும் கிடைக்கும்போது ஏன் வேலை செய்ய வேண்டும்
பலமுறை முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் சொந்த இடத்திற்கு பட்டாவிற்கு நாயாக அலைகிறேன் ஒரு நடவடிக்கையும் இல்லை சிவகாசி தாலுகா ஆபீசில் சர்வேயர் பலமுறை போன வாரம் கூட அளந்து வரைபடம் போட்டு ஆன்லைனிலும் ஏத்தி விட சொன்னார் இன்னும் நடவடிக்கை இல்லை
போலி வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை வஞ்சித்து வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த பின் அவர்களை ஏமாற்றும் திருட்டு திராவிட மாடல் அரசுக்கு என்ன தண்டனை
அரசு அதிகாரிகள் யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு இவர்கள் அனுப்பும் தவறான/பொய்யான தகவல்கள் ஒரு உதாரணம். நான் கோவையில் மேற்கு மண்டலம் வார்டு எண் 44 ஒரு சாலை 8 வருடமாக போடாமல் பழுது அடைந்த நிலையில் உள்ளது.இதுவரை தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு 26 மனு கடந்த ஒரு வருடமாக அனுப்பி வருகிறேன். கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் புகார். உடனே கோரிக்கை ஏற்கப்பட்டது.விரைவில் சாலை போடப்படும் என்று பதில். ஒரு வருடமாகிறது. இன்று வரை சாலை போடவில்லை. ஒவ்வொரு புகாருக்கும வித விதமான பதில் வரும். விரைவில் சாலை போடப்படும். அடுத்த பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. அடுத்த பதில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சாலை போடப்படும் அடுத்த பதில் அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி பெற்று சாலை போடப்படும். அடுத்த பதில் சாலை சரி செய்யப்பட்டது. பொய் தகவல் இன்று வரை சாலை போடவில்லை. 4 வருடமாக ஏன் சாலை போடவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டேன் பதில் இல்லை எனவே தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு தவறான தகவல் தரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நியாயமான செயல்
பணியிடை மாற்றம் செய்ததாக செய்தி உள்ளது. அப்படி பணியிடை மாற்றம் செய்யப்பட்டவர்கள். புதிய பணியிடத்தில் நேர்மையாக பணியாற்றுவார்கள் என்பது என்ன நிச்சயம்? மாறாக, என்னய்யா நீ பணியிடை மாற்றம் செய்தாய், இனி எந்தப்பணியும் நான் செய்யமாட்டேன் என்று வீம்பு செய்தால் அவர்களை அமைச்சர் அல்லது கலெக்டர் என்ன செய்வதாக உத்தேசம்?
மிகச்சரியான நடவடிக்கை
நடவடிக்கை எடுத்ததில் தவறு ஏதுமில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.ஆனால் எடுத்ததாக பொய் சொல்லலாமா.
அரசு திட்டங்களை அடுத்தடுத்து இருக்கும் துறைசார்ந்த அலுவலர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். இதில் சுணக்கம் ஏற்பட்டால் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியாது. ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகிவிடும் என்பதை அந்தந்த பொறுப்புள்ள அரசு அலுவலர்கள் உணரவேண்டும்.
தவறான தகவலை பதிலாகச் சொன்னவருக்கு சஸ்பென்ட் ஆர்டர் சரி , ஆனால் தவறான வாக்குறுதியளித்து ஆட்சியைப்பிடித்தவர்களை என்ன செய்வது ?
அப்போ தவறான நிறைவேற்றமுடியாத முதல் கையெழுத்து வாக்குறுதியளித்ததற்கு என்ன தண்டனை?. நம்பி ஏமாந்து வாக்களித்தவர்கள் ஆளுக்கு ஒரு அடி?
மத்திய அரசுக்கும் இது பொருந்துமா ஐயா?