வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மக்கள் நலனுக்காக அல்ல. தனியார் ஆம்னி பேருந்து முதலாளிகளை பயமுறுத்தி பணம் பறிக்கும் கருவி மட்டுமே. அதற்கு செலவாகும் மக்கள் வரிப்பணம் டோட்டல் வேஸ்ட்
கூரை பறந்து போனால் என்ன செய்ய? குடை பிடிக்கணுமா?
இவங்க நூறு கண்டிஷன்கள் போடுவாங்க அதனால்தான் யாரும் விரும்புவதில்லை. பஸ் பழுதானால் குளிர்சாதனம் வேலை செய்யாவிட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பார்கள். டயர் பஞ்சர் ஆகிவிட்டால் இவர்களிடம் மாற்று டயர் இருக்காது அப்படி இருந்தாலும் மாற்றுவதற்கு உபகரணங்கள் இருக்காது. 60 கிலோ மீட்டருக்கு மேல் பேருந்து வேகம் போகாது இப்படி எல்லாம் சொல்லுவார்கள்.
மேலும் செய்திகள்
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன் கட்டுரை
4 hour(s) ago
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
20 hour(s) ago | 8
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1