வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழர்கள் விழிக்கும் நாள் எப்போதோ.
எல்லா ஏற்பாடுகளும் செய்யட்டும் பரவாயில்லை யாரும் தடுக்கவில்லை ஆனால் ஜூன் நான்காம் தேதிக்குப்பிறகு எல்லாமே கப்சிப்பென்றாகிவிடும் யாருமே எதுவுமே பேசமாட்டார்கள் இவர்கள் ஒவ்வொரூவரையும் தேடிப்பிடிக்கவேண்டும் சிலர் எங்கு இருக்கிறோம் என்றே சொல்லாமல் பதுங்கிவிடுவார்கள் ராம ராம ராம
மாமன்னன் பன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்துவார்.
நன்றி தெரிவிப்பது இருக்கட்டும் கோர்ட்டு உஙகள் அதிகாரிகள் 50 பேருக்கு நீதிமன்ற சம்மன் வந்துள்ளதாமே அதைய போய் கவனியுங்கள். அப்புறம் மோடி தியானம் செய்வதை தடுக்கலாம்.முக்கியமான எவ்வளவோ தமிழ் நாட்டில் வேலை இருக்கு பிரதமரின் காலை சுரண்ட வேண்டாம்
நன்றி தெரிவிக்கும் மாநாடு திகாரில் நடக்க வாய்ப்பிருக்கிறது
ஓஹோ 4 ம் தேதி மோடி பிரதமர் ஆவதற்கு டில்லி சென்று எதற்கும் இருக்கட்டும் என்று நன்றி தெரிவிக்க போகிறீர்கள்
வாயில் கூளாங்கர்களை போட்டு மென்று கொண்டு பேச போகிறீர்களா?
அடுத்த வாரம் இந்நேரம் அ.ராஜா தொலைத்தொடர்பு மந்திரி பாலு தரைவழி போக்குவரத்து மந்திரி கனிமொழி ரயில்வே மந்திரி தயாநிதி மாறன் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மந்திரி ஞாபகம் இருக்கட்டும்.
ஆமாம்.. ஆமாம்... அடுத்த வாரம்.. கனிமொழி.. அ.ராசா.. திகார் சிறையில்... பாலு.. தயாநிதி மாறன்... எந்த சிறையில் என்று தெரியல.. அனேகமாக.. ஜார்கண்ட் ல இருக்கும்....
.....
எடுக்கவேண்டாம்......
யாருப்பா அது, சூப்பர் சூப்பர்.
மேலும் செய்திகள்
தி.மு.க.,வுக்கு சொம்பு அடிப்பதே திருமாவளவனுக்கு வேலை: எச். ராஜா
23 hour(s) ago | 16
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5