வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்குற மாநிலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மணிப்பூரில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் அந்த மணிப்பூரில் 2 ஆண்டுகளாக நடக்கும் கலவரத்தை பாஜக வால் கட்டுப்படுத்தக் கூட முடியவில்லை. இதுல தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சி வேண்டுமா? ஏன் தமிழ் நாடு அமைதியாக இருக்கிறது பிடிக்கலையா? இதுவும் சாதி மத கலவரங்களால் சுடுகாடு ஆக வேண்டுமா???
காவல் துறை என்ற ஈரல் முழுவதுமாகவே கெட்டு போவதற்கு முன்னமே அரசு சுதாரித்து கொள்ள வேண்டும் பாம்பென்றால் சீற வேண்டும் என்று ஒரு முறை காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசினார் திரு. மு. கருணாநிதி. ஆனால் அதுவெல்லாம் எந்த அளவு சாத்தியபட வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் குற்ற செயல்கள் நடந்து விடுமா என்ன? பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற சமூக விரோத செயல்கள் மாறும்.
அப்பன் வண்டவாளம் அறிந்தே சுப்பனை தண்டவாளம் ஏற்றியது. போதாதென சூப்பனுக்கும் வாழ்க கோஷமிட்டு பண மற்றும் டாஸ்மாக் மற்றும் கஞ்சா போதையில் மக்களை மாக்களாக்கிய பிறகு தமிழ்நாடு சுடுகாடே ?????????????
Hi hii hiii
போலீஸ் சங்கம் தான் வைக்கக் கூடாது. சரி, ஆனால் ஓய்வு பெற்ற காவலர்கள் வைக்கலாமே. அவர்கள் ஏன் பணியில் இருந்த போது கண்ட இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வு காணவும், பணியில் உள்ள போலீஸ்ளை காக்கவும் ஏன் நீதிமன்றம் செல்லக் கூடாது? பத்திரிகையில் புலம்பி என்ன பயன்?
திமுக எம் எல் ஏ க்கள் எங்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தானாக வந்து சொன்னார்கள், ஆனால் நடப்பது என்னோவோ திமுகவுக்கும் குற்றச்செயல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்த பொழப்புக்கு .
திமுக எம் எல் ஏ க்கள் எங்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தானாக வந்து சொன்னார்கள், ஆனால் நடப்பது என்னோவோ திமுகவுக்கும் குற்றச்செயல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்த பொழப்புக்கு .
இந்த போலீஸ் துறை விஷயத்தில் மோடிதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் உட்பட எந்த அரசியல்வாதிகளின் தலையீடும் செல்லாத ஒரு துறையாக இதை மாற்ற சட்டம் இயற்றவேண்டும். ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ராணுவ ஓய்வு பெற்ற தலைவரிடம் ஒப்படைக்கவேண்டும். அப்புறம் எல்லா சமூக விரோதிகளும் வாலை சுருட்டிக்கொள்ளும்.
உண்மைதான். போலுசைத் தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கும் தத்தி அமைச்சர்கள். நேத்திக்கி குடித்து விட்டு நடுரிட்டில்.புரண்டு சிக்கன் வேணும்னு அடம் பிடித்த ஒரு திருட்டு திராவிடனை ஒண்ணும் பப்ண முடியாமல் போலுஸ் தவித்ததை டி.வி ல காட்டினாங்க. கேவலமா இருந்திச்சு. போலுஸ் வேலை பாக்கறதுக்கு பதில் கூலி வேலை.பாக்கலாம்.
இந்த காளியாத்தா, மாரியாத்தா, சுடலை மாட, முனியாண்டி சாமி எல்லாம் இவனுங்களுக்கு இரத்த பலி வாங்கணும்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
12 hour(s) ago | 21
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
13 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
16 hour(s) ago | 1
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5