வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மக்கள் மீது விதிக்கப்படும் வரி எந்த வகையானாலும் சுமையாக இருக்க கூடாது அரசு தன் ஊதாரி சிலவுக்களுக்காக வரி பத்திரம் துகையோ பல மடங்கு அதிகரிப்பது எதேச்சாதிகார நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை
பத்திர பதிவுத்துறை ஒரு பொன் முட்டையிடும் வாத்து. எந்த பொறுப்பும் கிடையாது. நம் சொத்துக்களை, பத்திரங்களை பிறர் ஆக்கிரமித்தாலும் ஒன்றும் செய்யாது. வக்பு வாரியம் உட்பட பல பிரச்சினைகளிலும் தலையிடாது. டாஸ்மாக், பத்திரப்பதிவுத்துறை இரண்டும் அரசு கஜானாவை நிரப்புகின்றன
பல இலவசங்களை மக்களுக்கு கொடுப்பது நிறுத்தினாலே போதும் . இதனால் அரசு அனைத்து மக்களையும் வரிகள்மூலம் உயர்த்தி கொடுமைபடுத்துவதை நிறுத்தினால் நன்று
ரூபாய் 20 பத்திரத்தில் எழுதிய ஆவணத்தை ரூ200 பத்திரத்தில் எழுத வேண்டும் என்பது நியாமற்றது 100%அதிகமாக்குவது உசிதம் அல்ல.. பத்திரம் அச்சிட அதிகம் சிலவு என்று சொல்வது ஏற்புடையதல்ல பத்திரம் பதில் அட்டிசீவ் ஸ்டாம்ப் நல்ல தீர்வாகும் அல்லது இ ஸ்டாம்பு..
திமுக களவானிங்களுக்கு விடியலோ விடியல்
கையாலாகாத திருட்டு அரசுக்கு ஒட்டு போடும் மூடர்கள் இருக்கும் வரை இது தீராது
after 2001 how much your earnings increased and how much your property value of any increased?
தினமும் உபயாேகப் படுத்தும் பெட்ராேல் டீசல் இவ்வளவு விலை அதிகமாக உள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இருமுறை செய்யும் பத்திர பதிவுக்கு கட்டணம் உயர்த்திவிட்டார்களாம். நல்லா இருக்கு உங்க நியாயம்
திராவிட மாடலால் ஆட்டய போடுவதில் பங்கு வாங்கும் உங்களுக்கு இந்த மாதிரியான விலையேற்றம் சாதாரணம்
அய்யோக்கிய அரசியல் வியாதிகள் கையில் நாட்டை குடுத்து தமிழ் மக்களே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார்கள் ... வருஷம் 12 ஆயிரம் கோடி இலவசம் என்று ஓட்டுக்காக குடுக்கும் நாதாரிகள் .. கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சொத்து வாங்கும் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் . அழிந்துபோவார்கள்
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கேடு கெட்ட விளங்காத விடியல் ஆட்சி நிரந்தரமாக மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும்.