வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்படியே எல்லா எம்எல்ஏக்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து ஒழுக்கமற்றவர்களுக்கு தகுதி நீக்கம் செய்து விட்டால் நாடு நல்லா இருக்கும்
இதெல்லாம் சும்மா.. திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இதையே சொல்கிறார்கள். நடவடிக்கை எடுப்போம், தண்டனை அளிப்போம், என்பதெல்லாம் சும்மா. ஒன்னும் செய்ய மாட்டாங்க
கல்வி சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்வதால் அவர்களை தண்டித்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்களை சிறையில் அடைத்து மொத்தவேண்டும். அவர்களுடைய தனி உறுப்புக்களை வெட்டவேண்டும்.
பாலியல் குற்றச் செயல்கள் செய்த ஆசிரியர்களை காப்பாற்றவே இந்த சான்றிதழ் ரத்து நடவடிக்கை. ஆசிரியர்களுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் குறைந்தது ஒரு வாரம் கட்டாய ஜெயில் தண்டனை தர வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும். ஆதார் அட்டையில் இந்த குற்றச் செயலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ரட்ட லைசென்ஸில் எப்படி ரெட் மார்க் வைக்கிறார்களோ அது போல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரது ஆதார் அட்டையில் கட்டாயம் செய்த குற்றச்செயல் தண்டனை விவரங்கள் பதியப் பட வேண்டும். ரேஷன் அட்டையிலும் பதிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர்கள் விவரம் சாதாரண திருட்டாக இருந்தால் கூட பதிந்து அந்த அட்டைக்கு எந்த விதமான சலுகைகள் பொருட்கள் வழங்குவது தடை செய்ய வேண்டும்.
நீங்கள் சொன்னது போல் செய்தாலும் தகும். ஆனால் அதை செயல்படுத்துவார்களா?