வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றி வெற்றி பெறுவதில் பாஜகவினர் வல்லவர்கள்! அதைத்தான் செய்துள்ளனர்.
வேணு, திராவிட மாடல் கட்சிக்கு இதில் phd இருக்கு
லஞ்சம் எப்படி வாங்கினாலும் லஞ்சம் தான். கெஜ்ரிவால் சாராய வியாபாரத்தின் அடிப்படையை மாற்றி விற்பனையாளருக்கு கிடைக்கும் குறைந்த கமிஷன் பர்சன்டேஜ் ஐ அரசுக்கு வரிவருவாயாகவும், அதிக பர்சன்டேஜ் கிடைத்த அரசின் வரி வருவாயை தனது கட்சி வேட்பாளர் கமிஷனாகவும் தோசை திருப்பிய மாதிரி செஞ்சது உலகமகா ஏமாற்று வேலை. இதை விட பெரிய இடி அவர் தலையில் விழனும். மகா மட்ட மனிதன்
ஆனால் தி மு க வினர் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார்கள். பெரிய ஊழல் படை ஊர்வலமா சுத்துது. இதெல்லாம் மச்சம் செய்யும் வேலை. பணம் தின்னும் முதலைகள்.
காங்கிரஸுடன் கெஜ்ரிவால் கை கோத்திருந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த 22 தொகுதியும் பிஜேபி க்கு போயிருக்கும். அந்த விஷயத்தில் கெஜ்ரிவாலை பாராட்ட வேண்டும்.
This assumption is incorrect. This did not have impact in MP elections. AAP lost all MP constituencies. May be AAP could have got some more seats. AAP cannot work with congress, see what is going to happen in punjab, aap will fall, it may be gain to congress
அப்படி பார்த்தால் நம் ஊரில் ஊழலை தவிர எதுவுமே செய்யாமல் 60வருடங்களா ஆட்சி செய்றங்களே அத எங்கேபோய் சொல்றது
இவ்வளவு நாட்களாக தினமலர் தலையங்கத்தை படிக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது முதற்பக்கத்தில் கொடுப்பதால் ஆர்வமுடன் படிக்க முடிகிறது நன்றி வாழ்த்துக்கள்.
கெஜ்ரிவால் நிலை கூடிய சீக்கிரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நேரும்.
ஆதாரமில்லாமல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி பா.ஜ ஜெயிச்சிருக்கு. இனிமே இந்த கேசை பெருசா எடுத்துக்க மாட்டாங்க. அப்பிடியே குட்டையை குழப்பி யமுனை ஆற்றில் கலந்துருவாங்க.
MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM 200 ROOVAA KEVALAM APPAVI JAILIL AADHARAM ILLAMAL MAADHA KANAKKIL VAIKKA MUDIYUMA.UNNAI POND4A KEVALANGAL INDHIAVIN SAABA KEDU.
தவறான கருத்து இந்திய மக்கள் ஊழலை ஒரு தவறாகவே நினைப்பதில்லை அவர்களும் ஊழல் செய்து முன்னேறதான் ஆசைப் படுகிறார்கள் ஆனால் வாய்ப்பும் கிடைப்பதில்லை வழியும் தெரியாது எனவே திறமையான ஊழல் செய்பவர்களை ஆட்சியில் அமர்த்துகிறார்கள்
ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போது பல பிரச்னைகளை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், பல பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். நிம்மதியாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை உணர்ந்து, பா.ஜ.,வுக்கு, டில்லி வாக்காளர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள் ??இதுதான் உண்மை??? உரைகல் ஐயா?? இப்படி நிம்மதியாக செய்லபட விடாத உத்தமர்கள் யார் என்றும் சொல்லி இருக்கலாம் ?? இப்போது தமிழ் நாட்டிலும் கல்விக்கு கூட நிதி கொடுக்க முடியாது என்று ஆணவத்தோடு நடந்து கொள்கிறார்கள் மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் ??
நிம்மதியா என்ஜாய் பண்ணத்தானே அந்த ஏழைப் பங்காள கெஜரிவால் 100 கோடியில் சொகுசு அரண்மனை கட்டிக் கொண்டார்? காங்கிரசை ஒழிக்க ஆப் கட்சியை துவக்கி அதே காங்கிரசுடன் INDI கூட்டணியை அமைத்தார். யாரை ஏமாற்ற கூட்டணி?
அய்யா கோபாலபுர கொத்தடிமையாரே கல்விக்கு கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டுங்கள் . சும்மா நிதி தரவில்ல்யென உதார் விடாதீர்கள் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு அரசு பள்ளியில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்று கொடுக்க வேண்டும் என கடந்த வருடம் 1000 கோடிக்கு மேல் மத்திய அரசிடம் நிதி வாங்கிய தமிழக மாநில அரசு. (டிஜிட்டல் என்றால் கரும்பலகை எழுதுகோல் இன்றி கணினி வழியாக பாடம் திரையில் தெரியும் படி கற்றுக் கொடுக்கும் கல்வி) பள்ளிக்கல்வித்துறையில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதாக மாணவர்களது பெயரில் அரசு பள்ளி மாணாக்கார்களை அடமானம் வைத்து நிதி வாங்கிய மாநில அரசு அதற்கு திதி கொடுத்தது தான் மிச்சம். சும்மா ஒன்னு, ரெண்டு இல்லைங்க... 1000 கோடிங்க... மும்மொழி கல்வி முறையை அமல்படுத்துவதில் உங்களுக்கு எங்கே இருக்கிறது சிக்கல். அரசியல் வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளது குழந்தைகள் எத்தனையோ மொழிகள் கற்கும் பகட்டான பள்ளிகளில் படிக்கிறார்கள். இங்கே இருக்கும் சாமானிய ஏழை வீட்டாரது குடும்பத்து மாணாக்கர்கள் மும்மொழிக் கல்வியை கற்பதில் உங்களுக்கு என்னங்க விக்கல். நிதி வேண்டும் நிதி வேண்டும் என்பார்கள் இங்கே. ஆனால் அங்கே கொடுத்த நிதிக்கு கணக்கு கேட்டால் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். பூனையை புலியாக்குவோம். யானையை பூனையாக்குவோம் என உதார் விட்டு நிதி கேட்பார்கள். ஆனால் இங்கே கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இருந்தாலும் நிதி கிடைக்கல, நிதி வேண்டும். நிதி பத்தாது, கொடுத்த நிதி எங்கே?