வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உங்க கருத்துக்களை சொல்லுன்னா வடக்கன் தெக்கன்ன்னு ஏன்டா கதற்ரீங்க வடக்கன் இல்லைனா அவரை கூந்தல் வேலையும் இங்க நடக்காது
தமிழனை டுமிழன் என்று சொல்லும்போது வராத கோபம் வடக்கன்ஸ்களை சொல்லும்போது ஏன் வருகிறது மரியாதை அனைவருக்கும் மிக முக்கியம்
ஏதாவது அதிசயம் நடந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நொண்டிக் குதிரை மீது பணம் கட்டும் ஆட்களும் இருக்கின்றனர்!
பெட்டிங் கட்டியவர்கள் "தண்ணீர் மேல் தாமரை இலை போல்" தவிக்கிறார்கள். ஓட்டுக்கு காசு வாங்கிய தமிழர்கள் டாஸ்மாக்கோடு சந்தோஷமாக உள்ளார்கள். பூக்களில் தாமரைக்கு என்றுமே சிறந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.
அய்யா வடக்கன்ஸ் எப்படி, மொத்தமா வேட்பாளரையே காசு கொடுத்து தேர்தலையே நடக்கவிடமாட்டார்கள். இனி தமிழனை குறை கூறாதீங்க
rs.500 கொடுத்த கட்சி வெற்றி பெரும். rs.200 கொடுத்த கட்சி இரண்டாம் இடம். எதுவும் கொடுக்காத கட்சி முன்றாம் இடம். டுமிலன் வாங்கின காசுக்கு நன்றியுடன் இருப்பான்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த காசாயிருந்தால் இந்த "பெட்டிங்" விளையாடத் தோன்றுமா? உங்களிடம் தேவைக்கதிகமாக பொருள் இருந்தால் அதை அனாதை ஆசிரமங்களுக்கோ, ஏழை மாணவர்களின் படிப்புக்கோ, ஏழைகளின் பசியாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கோ அளித்தால் புண்ணியமாவது கிடைக்குமே !
April 19
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
11 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
12 hour(s) ago | 4