வாசகர்கள் கருத்துகள் ( 2 )
OPS, தினகரன் போன்றோரை சேர்க்காமல் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் பிஜேபி ஜெயித்திருக்கும் மற்றும் அண்ணாமலையின் தான்தோன்றிதனமான நடவடிக்கை சரியில்லை
கட்சிக்கு ஆதரவு இருந்தால் மட்டும் போதாது.. ஒவ்வொரு ஊரிலும் பிஜெபி கொடி கம்பம் இருக்க வேண்டும்.. கிளை அமைக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் சமயங்களில் ஆதரவு தரும் மக்களை ஓட்டாக மாற்ற முடியும்.. இதை தமிழக பிஜெபி கட்சி முதலில் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5