வாசகர்கள் கருத்துகள் ( 6 )
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி பாஜக ஆதரவாளர்கள் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
பிஜேபியின் இந்த சுவரொட்டி போராட்டம் தேவையற்றது. காவல் துறையின் நேரமும் வீணாகிறது. அமலாக்க துறையின் நேரடியான ரெய்டு மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். இதுவரை இது போன்ற ரெய்டுகளில் பெறப்பட்ட ஆதாரங்கள் வழியே எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க வில்லை. அல்லது காலம் தாழ்த்துகிறது. நமக்கே தெரியும் பொது அண்ணாமலைக்கு தெரியாதா. பின்பு சுவரொட்டி போராட்டம் எதற்கு என்று புரியவில்லை.
இதற்கு பெயர்தான் சர்வாதிகார அரசியல் தன்னை பற்றி எதாவது சொன்னாலே கைது.........
ஆடு போலீசை வைத்து ஆட்டம் ஆடு...எவ்வளவு நாள் அல்லது வருடம் பார்க்கலாம்... தந்தை இருந்த தைரியத்தில் என்ன ஆட்டம் ஆடினாய், பிறகு புரட்சி தலைவர் MGR என்ன செய்தாரோ அது மறுபடியும் நடந்தே தீரும்..
இது பிஜேபியின் தோல்வி அல்ல அண்ணாமலையின் வெற்றி. போலீஸை பூரா எல்லா டாஸ்மாக் கடை வாசலில் நிக்க வச்சிட்டாருள்ள. அவங்க போலீச வைத்தே டாஸ்மாக் ஊழல அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டார். அண்ணாமலை உன்மையிலேயே மலை, மோதுனா உங்கள் மண்டை காலி
சூப்பர் அண்ணாமலை