வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அல்வா கிண்ட , மோடி எந்த சாதியினரை கூப்பிட்டாலும் காஷ்மீரை, சேர்ந்தவரை, கூப்பிட்ட வேண்டும் என அழுத்தமாகச் சொல்வார் ராகுல் இப்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் அந்த திட்டத்துடன்தான் வருவார்.
ராகுலுக்காக நிறைய நிறைய ஆல்வா கொடுங்க்கள். பிகார் தேர்தலில் உங்க்ளுக்காக உழைத்தவர்
இந்த ராகுலும் ஸ்டாலினும் எப்போதும் பயன்படுத்தும் கேடயம் பிற்பட்டோர், சமூகநீதி.
அரசின் மொத்த வருவாயில், அதிகளவு அரசு ஊழியருக்கு சம்பளம், சலுகை, போனஸ், ஊதிய உயர்வு, பஞ்சபடி, ஓய்வூதியமாக போகிறது என்ற கவலை இல்லையா ?? தேவையற்ற மற்றும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசு துறைகளின் வீணான செலவை பற்றி கவலை இல்லையா ?? இவற்றை மிச்சப்படுத்தினால், நாட்டின் எதிர்கால அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அதை கொண்டுசெல்லும் கவலை இல்லையா ?? அரசு ஊழியரின் செலவு தேவை போக, மீதி தானே நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்க முடிகிறது. இதற்காக மேலும் மேலும் கடன் வாங்கி, பொதுமக்களின் தலையில் வரி மற்றும் விலைவாசி சுமையை ஏற்றுவது பற்றி கவலை இல்லையா ?? இவ்வளவு கவலைகளை என்ன செய்ய ??
இந்த அம்மா முதலில் கணக்கு படிக்கணும். 9133 என்பதை, தொழாயிரத்து நூற்றி முப்பத்தி மூணு என்று ஒரு கூட்டத்தில் சொன்னாங்க,
சிலர் குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் மாற்றி பேசி உள்ளார்கள்.
ஒவ்வொருவருக்கும் பேசுவதில் தவறு நேர்வதுண்டு . இங்கே தந்தைக்கு துண்டு ஏட்டில் எழுதிக்கொடுத்தாலே உளறுகிறார். மகனோ கேட்கவே வேண்டாம்
மோடிஜி இருக்க பயம் ஏன் ?