வாசகர்கள் கருத்துகள் ( 6 )
I fully agree with the complaints particulars on Guides. These professors treat the research scholars as dogs. I personally know many scholars could not complete their research work. becuase of the guides. Some attention has to be paid to solve the problems.
Disgrace to dravida model education tem. They brag so much. It should be reported to UGC.
பொதுவாகவே நமது நாட்டில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை இல்லை. தண்டனை கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். இல்லையேல் வழக்குகளால் நீதிமன்றங்கள் வழிந்து நிரம்பும் அவலம் தொடரும். இது சட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அற்றுப்போகச் செய்து சாமானியனையும் பயங்கரவாதியாக, மாவோயிஸ்டாக உருவாக்கும்.
இவர்களுக்கு மட்டும் இப்படி நடப்பதில்லை. முனைவர் பட்டத்திற்கு முனையும் அனைவருக்குமே. மாணவரும் வழிகாட்டியும் நல்லவர்களாகவும் கல்வியின் தரத்தை உணர்ந்தவர்களாகவும் இருந்தால் சரியான கால அளவில் பட்டம் பெறலாம். 7 வருடம் ஆனாலும் தீஸீஸ் கொடுக்காமல் இருந்தால் அது விழலுக்கு இறைத்த நீரே.
ஆண்டாண்டு காலமாக பிஎச்டி படிக்கும் மாணவர்கள் அனுபவிக்கும் ஹிம்சை.
இந்த மாணவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .... தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் இந்தமாதிரி மாணவரிடம் பணம் வாங்குவது , வேலை வாங்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது .... இடவொதுக்கீட்டால் வந்த வினை