வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஐயா அண்ணாமலை மதம் வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சியை பிடித்தது, நதி நீர் இணைப்பு என்று தேர்தல் நேரத்தில் ஒரு உடான்ஸ் விட்டு பிறகு சுத்தமாக மறந்து போயி, அடுத்த தேர்தலில் மறுபடி நதி நீர் இணைப்பு என்று கொஞ்சமும்வெட்கமே இள்ளாமல் திரும்ப பேசுவது உங்களுக்கே உள்ள தனி கலை
proud கண்ணடிக்கா சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள் , ஒரு நாலு பேர் சுற்றி இருந்தால் பேச்சு சரளமா வரும் , இதே சுற்றி பெண்கள் இருந்தால் வெரி மொழி வரும் இவர் எல்லாம் ஆள் மாறாட்டம் செய்து தான் தேர்வில் வெற்றி பெற்று இருப்பார் , எவரோ ஸ்ஸ்ல்வி ஜோசியன் சொன்னார் என்று அரசியலுக்கு வந்திருக்கார் இவர்
சரிங்க.. அப்ப எதுக்கு உங்க கட்சியில ஓபிசி அணி, சிறுபான்மையினர் அணி, பழங்குடியினர் அணி, ஆதிதிராவிடர் நலப்பிரிவு என்று தனித்தனியாக வைச்சிருக்கீங்க... எல்லாத்தையும் ஒன்றாக்கி ஒரே அமைப்பாக வைக்க வேண்டியது தானே...
மதம் வைச்சு அரசியல் பண்றது யாருன்னு சொல்லு,
உங்க காட்சிலதண் ஜாதிபெயரை போட்டுட்டுஇருக்கீங்க,
All Ploitical Parties are responsible for eeism....
All Political Parties are mostly responsible for Spreading the eism among the People.
எல்லாத்துக்கும் DMK தான் காரணம்
சாதிகளை வளர்ப்பதற்கு தனித் தொகுதிகள் வேண்டும், மற்ற சாதியினரை பழி வாங்க PCR சட்டம் வேண்டும் நன்றாக படிக்காவிட்டாலும் வேலைவாய்ப்புக்கு சாதி வேண்டும் குற்றம் செஞ்சிட்டுஈஸியாக தப்பிப்பதற்கு சாதி வேண்டும் ஆனால் சாதியை ஒழிக்கணும்னு வெட்கப்படாம வீரவேசமா பொங்குவானுங்க இந்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏலே இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் எவனும் எந்த சாதியையும் ஒழிக்க முடியாது
ஆமாம் அதுக்கு இப்போ என்னகிற சனம் இல்லாத இடத்தில நின்று குத்தம் கண்டு பிடிக்க ஏலம் அரசியிலுக்கே லாயக்கு நஹி
ஜாதி ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து அலையும் கூட்டம் திமுக...... அண்மையில் நடந்த அருவா வெட்டு கோவிலில் நுழைந்த தலித்தை திமுக நிர்வாகி கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி வெளியே அடித்து தூரத்தியது நீர்த்தோட்டியில் மலம் கலந்தது ஸ்கூல் குடிநீரில் மலம் கலந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம்........... டிவி பார்த்தால் திக கூட்டத்திற்கு அடிமையாகவே இருந்து சாகவேண்டியதுதான்
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
16 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2