வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எங்கள் வீடு ஒரு அடிமேல இருந்தது இப்பொது ரோடு ஒரு அடி மேல உள்ளது.
பழைய சாலைகளை சுரண்டி அந்த பழைய ஜல்லிகளுடன் தார் சேர்த்து அதே இடத்தில் புதிய சாலை போடும் தானியங்கி தொழில் நுட்பம் வந்து 15 ஆண்டுகளாகியும் இங்கு கட்டாயப்படுத்தப் படவில்லை????. சிறிய அளவிலான வெள்ளம் வந்தாலே பல வீடுகள், கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன.
சும்மா மக்களுக்கு செய்தி தரவேண்டாம். ஒப்பந்த தாரரின் காலரை பிடித்து பண்ண சொல்லுங்கள். ஒரு அதிகாரிகளுக்கும் கேட்க வக்கில்லை, அதான் பணம் வாங்கிவிடுகின்றார்களே.
அப்போ இனிமே மில்லிங் பண்ணிருவானுங்கன்னு சொல்றீங்க. ஒரு தமிழனா, இது நடக்காது இங்குறேன். டீலா?
மக்களின் வாழ்வாதாரத்தை தான் உயர்த்த முடியவில்லை ரோடை உயரத்தி நாலு காசு பார்கலாம் என்றால் அதிலும் கேட் போட்டால் அரசியல் வியாதிகளின் வாழ்வாதரத்திற்க்கு என்னதான் தீர்வு மை லார்ட்..
பாஸ் நாம கல்லா எப்படி கட்டுவது, சிவில் என்ஜினீயர் nu சொல்ல கேவலமா இருக்கு
நல்ல செய்தி - மக்களுக்கும் நல்லது நீதியரசர் அவர்களே, தீர்ப்பை அரசு அதிகாரிகள் பின்பற்றவில்லையென்றால் நாம் நீதிமன்றத்தை நடலாம்
உலகத்தரத்தில் கல்வி - ஆனால் அதிலிருந்து வரும் பொறியாளர்கள் - பொரியாளர்களாக இருக்கிறார்கள். மாடலில் பல வித காமடிகளில் இதுவும் ஒன்று.
மேலும் செய்திகள்
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
1 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
19 hour(s) ago | 5