வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதிலெல்லாம் தலையிட வேண்டியதில்லை. இனி மருந்து கம்பெனிகள், மருந்துக் கடைகளுக்கு லஞ்சம் தராது என்பது என்ன நிச்சயம்?
நோயாளிகளுக்கு ஜெனரிக்கா சுகர் டேப்லெட், பிரஷர் டேப்லெட், வயிற்றுப் போக்கு டேப்லெட்னு சீட்டில் எழுதிக்குடுத்தலாம். ஆயுசு இருக்கறவன் பொழச்சுப்பான்.
ஒரு மருந்து சீட்டில் ஆறு ஏழு மருந்துகள் எழுதப்பட்டிருந்தால் ஒன்றிரண்டு தவிர மற்றவை பெரும்பாலும் அவசியமற்றவையே. காசுக்காக தேவையற்ற மருந்துகளை பரிந்துரைக்கும் டாக்டர்களை தேசிய மருத்துவக் கமிஷன் தண்டிக்காமல் விட்டால் நோயாளிகள் பாடு திண்டாட்டம்தான். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளைக் கொட்டி மருத்துவம் படித்து வெளிவரும் டாக்டர்கள் போட்ட பணத்தை வட்டியுடன் சம்பாதிக்கதான் நினைப்பார்கள். கல்வியும் மருத்துவமும் விலைக்கு விற்கப்படும் நாடு உருப்படாது.
ராங்கிடு இஸ் ரைட் திஸ் டைம்
பல மருந்துகளில் மூன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் காம்பினேசன் கொண்டவை உண்டு, அப்படிப்பட்ட தருணங்களில் ஜெனிரிக் பெயர்களை எழுதுவது சாத்தியமில்லாதது அதுவே சில நேரங்களில் நோயாளிக்கே எமனாக முடியும் வாய்ப்புகள் உண்டு. நீதிபதிகள் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து தீர்ப்பளிப்பது நலம்.
காம்பினேஷன் மருந்துகளில் அடங்கியுள்ள மருந்துகள் தனித்தனியாகவும் கிடைக்கின்றன. ஆன்லைன் மற்றும் மக்கள் மருந்தகங்களில் மிகப்பெரும்பாலான கூட்டு( காம்பினேஷன்) மருந்துகளும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் கிடைக்கின்றன. பெரும்பாலான கூட்டு மருந்துகள் நியாயமற்ற ( IRRATIONAL)காம்பினேஷன்கள்தான். எப்பாடுபட்டாவது இந்த மருந்துக்கம்பெனி டாக்டர் கூட்டு மாஃபியாவை வேரோடு அழிக்கவேண்டும்.
ஒரு மாநிலத்தில் மட்டுமே அமலில் இருப்பதாக நிதிபதிகளே சொல்லிட்டு வழக்கை ஜூலைக்கு ஒத்தி வச்சதா தானே நியூஸ்... தலைப்பு ஏன் ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்த மாதிரி போட்ருக்காய்ங்க...??? ஒரு கவலையும் வாணாம்... கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு ப்ராப்ளம்னா ராத்திரியோட ராத்திரியா அவசர சட்டம் போட்ரலாம்... மக்களுக்கு நல்லதுன்னா நடக்க விட்ருவோமா என்ன...???
காமெடியான தீர்ப்பு. டாக்டர்களோ, மருந்து கம்பெனிகளோ லஞ்சம் வாங்கும்போதோ குடுக்கும்போதோ புடிச்சி தண்டனை குடுக்க துப்பில்லை. பிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கேட்டாலே மருந்துகளை அள்ளி விக்கிற மருந்து கடைகள் புற்றீசல் மாதிரி பெருகி விட்டன. அதுக்கு போட்டியா மக்கள் மருந்தகங்களும் கெளம்பிட்டு. அங்கே மட்டும் மெட்ஃபார்மின்னு பொதுவா விக்கிறாங்களா? ஏதோ ஒரு ப்ராண்டு தானே வெக்கிறாங்க? உச்சநீதி மன்ற நீதிபதிகள் எப்போ மருத்துவ , மருந்து நிபுணர்கள் ஆனார்களோ? எம்.பி.பி.எஸ், எம்.டி படிச்சிட்டு ஜட்ஜ் ஆயிருப்பாங்களோ?
அப்போ ஜெனரிக் மெடிசன் எழுதிக் கொடுத்தா நோயாளி என்ன பண்ணுவாரு ஸ்ட்ரெயிட்டா மெடிக்கல் ஷாப்புக்கு போவாரு மெடிக்கல் ஷாப்ல அந்த ஜெனரிக் மெடிசன்ல எந்த பிராண்ட் இருக்கோ அதுதான் வாங்குவாரு அப்போ என்ன ஆகும் இந்த மெடிக்கல் ஷாப்புகாரன் என்ன வியாபாரம் பண்றானோ அந்த மெடிசின் தான் வாங்குவீங்க அப்போ இதுல இருந்து என்ன ப்ரோ ஆகும் மெடிக்கல் ஷாப் காரன்கிட்ட இந்த பணம் முதல பெரிய பெரிய பணம் முதல கம்பெனி எல்லாம் வியாபாரம் வைப்பான் அவ்வளவு பெரிய டாக்டர் அவரு சொல்றதை கேட்க கூடாது மெடிக்கல் ஷாப் காரன் சொல்றத கேக்கணும் என்னய்யா உங்க நியாயம் நீங்க எல்லாம் படிச்சு வந்துட்டீங்களா உங்களுக்கெல்லாம் ஜட்ஜ் ஆக இருக்கிறது தகுதி இதுக்கு பதில் மெடிக்கல் கவுன்சில் அவங்க பரிந்துரை பண்ணட்டும் அந்த மெடிசின் டாக்டர் பரிந்துரை பண்ணட்டும் என்ன நான் சொல்றது புரிஞ்சவன் பிஸ்தா
டாக்டர் தானே எழுதி குடுக்க போறார்... அப்புறம் என்ன. இதுவரை மானத்தை மறைக்க ரேமண்ட் ப்ராண்ட் காட்டன் சட்டை போடுன்னு எழுதினதுக்கு பதிலாக காட்டன் சட்டை போடுன்னு எழுத சொல்றாங்க... அவ்ளோதான்... அடஜீஸ் பண்ணிட்டு மக்களை முழு அளவில் கொள்ளையடிக்கும் டாக்டர்கள் மற்றும் நஷ்டமே டிக்ளேர் பண்ணியிறாத மருந்து கார்பொரேட்களுக்கு தான் கோபம் வரனும்... மக்களுக்கு நல்லதுதான்... எழுதி கொடுத்ததை எடுத்து குடுக்க பார்மஸி படிச்ச வர்களுக்கு உண்மையான வேலைவாய்ப்பு பெருகும்
அப்போ ஜெனரிக் மெடிசன் எழுதிக் கொடுத்தா நோயாளி என்ன பண்ணுவாரு ஸ்ட்ரெயிட்டா மெடிக்கல் ஷாப்புக்கு போவாரு மெடிக்கல் ஷாப்ல அந்த ஜெனரிக் மெடிசன்ல எந்த பிராண்ட் இருக்கோ அதுதான் வாங்குவாரு அப்போ என்ன ஆகும் இந்த மெடிக்கல் ஷாப்புகாரன் என்ன வியாபாரம் பண்றானோ அந்த மெடிசின் தான் வாங்குவீங்க அப்போ இதுல இருந்து என்ன ப்ரோ ஆகும் மெடிக்கல் ஷாப் காரன்கிட்ட இந்த பணம் முதல பெரிய பெரிய பணம் முதல கம்பெனி எல்லாம் வியாபாரம் வைப்பான் அவ்வளவு பெரிய டாக்டர் அவரு சொல்றதை கேட்க கூடாது மெடிக்கல் கவுன்சில் அவங்க பரிந்துரை பண்ணட்டும் அந்த மெடிசின் டாக்டர் பரிந்துரை பண்ணட்டும் என்ன நான் சொல்றது புரிஞ்சவன் பிஸ்தா