வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இருப்பது பத்து பேருக்கு இதற்கு சண்டையா
ஒரு வேடிக்கையான கடசி தேசிய அந்தஸ்தும் போய்விட்டது பேசாமே சிபிஎம்மோடு இணைந்து விடுங்கள்
இருக்கும் ஏழு பேருக்கு என்னய்யா கடும் போட்டி உங்கள் காமெடிக்கு அளவே இல்லையா
முத்தரசனுக்கு யோகம் அடிக்கிறது. இந்த முறையும் பெட்டி அவர் கையில் தானோ என்னவோ
உழக்கிற்குள் மோதல் வலுக்கிறது- உண்டியல் யாருக்கு?
தோழர் நல்ல கண்ணு, எம்.கல்யாண சுந்தரம், தா. பாண்டியன் வளர்த்தெடுத்த கம்யூனிஸ்ட் இல்லை இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் . இன்றைய இந்திய கம்யூனிஸ்டுகள் ஜோசப் வி ஸாரியோனோவிச் ஸ்டாலின் வழியில் தோன்றி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அடைக்கலமாகி விட்டனர்.
லெட்டர் pad கட்சியில் போட்டியா
தேர்தலில் நேரத்தில் பெட்டிகள் வாங்கும் வாய்ப்புக்கு நீ நான் ன்னு போட்டி சகஜம். மத்தவங்க தகர உண்டியல் ஏந்த மட்டுமே.
சட்டசபை தேர்தல் வரை தலைவர் தேர்தல் நடத்தாமல் தி.மு.க. விடம் இருந்து நாற்பது கோடி பெற்று பாதியை அமுக்கி விடலாம் என்று திரு. முத்தரசன் எண்ணுகிறார் போலும் !