வாசகர்கள் கருத்துகள் ( 7 )
If Rs 10 comes ask him make prision into centralised a c
சிறு வேலைகளை பிரிவு அலுவலகம் மூலமே செய்யலாம். அரசு அனுமதி தேவையில்லை. வாங்கும் லஞ்சத்தின் மூலமும் சிறை துறையினரே செய்யலாம்.
சரிதான் பணக்கார அரசியல் கைதிகள் அதிக அளவில் வர உள்ளனர். அதற்க்கான முன்னேற்பாடு இதான்
புது டிஜிபி எப்போது நியமனமாகிறார்?
அடப்பாவிகளா ! சிறையே தனி உலகமாக இருக்கிறதே. கம்பிகட்கு பின்னால் என சினிமா கதையே எடுத்து விடலாம் போல இருக்கு.மின்விசிறி, மோட்டார், விளக்கு ஆகியவற்றில் .. உபயம்.. சிறைக்கைதி.. என எழுதி வைக்கலாம். மரம், செடி நட்டு அங்கே.. கைதி கண்ணாயிரம் நட்ட செடி.. என எழுதி வைக்கலாம். அவர்களது கதையை கைதியின் கதை மற்றும் டயரி என புத்தகம் போடலாம். ரொம்ப சுவாரசியமாக இருக்கு. வெளியில் உலவும் போலீஸ்காரரும் சிறைக்குள் சென்று ஹாய்யாக ஒய்வெடுக்கலாம்.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத விடியல் ஆட்சி
முழு ஜெயிலையே ஏசி பண்ற அளவுக்கு காசு அடிச்சிருக்கும் ஸ்பான்சர்கள் கிடைப்பார்களே...
மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025