வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சீனி சக்கரை சித்தப்பா... சீட்டிலெழுதி நக்கப்பாங்கற கதையா...
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது இந்த கூறுகெட்ட திராவிட ஊபீஸ் குறை மட்டுமே கூறும் ஜந்துக்கள். திமுக காங்கிரஸ் ஆட்சியில் அறிவிப்பு மட்டும் செய்து விட்டு 400 கோடிக்கு 10 லட்சம் மட்டும் ஒதுக்கி கல்லை மட்டும் பெயர் போட்டு நட்டிவிட்டானுக.
நன்றி தினமலருக்கு சமயங்களில் செய்திகள் சரியாக வெளி வருகிறது.ரயில் அமைச்சர் தமிழகம் மீது சற்றும் கவனம் கொடுக்க வில்லை, இங்கு 36 ரயில்கள் கான்சல் செய்யப்பட்டன கொரோன காலத்தில், இதுவரை மீட்கப்படவில்லை, 9 ரயில் திட்டங்கள் பல வருடங்களாக இழுபறியில் கிடக்கின்றன, தினம் நுறு பொய்கள் பேசும் அண்ணாமலை இதைப்பற்றி பேச முடியுமா? மருத்துவர் ஐயா வாயை திறப்பாரா ? தவிர இன்னும் ரயில் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, ரயில் அமைச்சர் இதைப்பற்றி பேச முன் வருவாரா? இங்கிருந்து வரி வருமானம் மட்டும் வேண்டும், ஆனால் ஒன்றும் செய்யக்கூடாது, இங்கிருந்து போன நிதி அமைச்சரும் சேர்ந்து துரோகம் செய்வதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
வழக்கம் போல் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டங்கள் எல்லாமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2012 க்கு முன்பு கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சியில் முதல் எட்டு வருடங்கள் எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டு கடந்த இரண்டு வருடங்களாக மட்டும் சொல்பமான நிதியை ஒதுக்கி பாஜக அரசு நாடகம் ஆடுகின்றனர்.2014 க்குப் பிறகு எந்த புதிய ரயில்வே திட்டங்களையும் பாஜக அரசு தமிழகத்துக்கு பாஜக அரசு கொடுக்கவில்லை.கடந்த பத்து வருடங்கள் தமிழர்களுக்கு அல்வா கொடுத்த இவர்களுக்கு ஓட்டு மட்டும் போட வேண்டுமாம்!
உதயசபரி குழுமம் ஒதுக்க வாய்ப்பில்லை.
விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை பாதை திட்டம் என்ன ஆச்சு என்று புரிய வில்லை....
மேலும் செய்திகள்
தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!
9 hour(s) ago | 6
அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி
9 hour(s) ago | 18
உளவுத்துறை போலீசார் வாயிலாக இழுபறி தொகுதிகளில் தி.மு.க., ஆய்வு
9 hour(s) ago | 2
2029 தேர்தலுக்கு இப்போதே தயாராகும் மோடி!
11 hour(s) ago | 7
துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
11-Oct-2025 | 3