வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இரண்டு சக்கர நாற்காலி எண்திசையும் திரும்பும்படி தயாராகிக்கொண்டிருக்கிறது பாட்டிரியால் ஓடும் இந்த நாற்காலிதான் விரைவில் அம்மையாருக்குக்காக வெளிவரும் பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அது பயனற்று போயிடும் இதுதான் மமதை மம்தாவின் கண்டுபிடிப்பு மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறாராம்
சட்டசபை தேர்தல் போது நொண்டி வேசம், பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த அம்மா என்ன வேசம் கட்டி ஓட்டு கேட்க போறாங்க என பொறுத்திருந்து பார்ப்போம்.
இது கட்சி பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா?
பள்ளிப்பணி நியமனங்களில் அமலாக்கத்திடம் வசமாகச் சிக்கியது துர்ப்பாக்கியம்... மகனை மருமகனாகக் குறிப்பிடுவதும் துர்ப்பாக்கியம்....
இந்த லட்சணத்தில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு கணியக்கா ஊர் ஊராக சென்று தேர்தல் வாக்குறுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள்.. அரசு ஊழியர்கள் இந்த கூட்டத்திற்கு சென்று அவர்கள் கோரிக்கையை மனுவாக அக்காவிடம் அளிக்கலாம் ....
மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் பாலியல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்....இந்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் கோரிக்கை .....மணிப்பூர் மணிப்பூர் என்று இங்கு கூவும் மத சார்பின்மை விடியல் திராவிடனுங்க இந்த மேற்கு வங்க அராஜகத்திற்கு மட்டும் வாய் திறக்க மாட்டார்கள் ...
மூர்க்க ஓட்டு உள்ள வரை மம தா மட்டுமே ஜெயிக்கும். எலெக்ஷன் அப்போ மம தா தலையில் கட்டு. ஆம்புலன்ஸ் பிரச்சாரம். ஹிந்து அடிமைகள் ஓட்டு அள்ளி போடும்
கட்சிக்குள் பிரச்சினை என்றால் பூசிமெழுகுவது ஒரு வகை யுத்தி.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
12 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2