வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வேறு எந்த மாநிலமாக இருந்தால் செங்கல் திருடாமல் இந்நேரம் இடம் கொடுத்து சூட்டோடு சூடாக ஆசுபத்ரியை கட்டிமுடித்து இருப்பார்கள்
எப்படி பார்த்தாலும் இந்த அளவு தாமதத்தை நியாயப்படுத்தவே முடியாது. பல மாநிலங்களில் தொடங்கப்பட்டு இயங்குகின்றன.
செங்கலும் சிமெண்ட் மூட்டைகளும் ரெடி. மேஸ்திரி கொத்தனார் கிடைத்தவுடன் வேலை தொடங்கிவிடும்.
டெல்லியில் இருந்து ஒவ்வொரு அமைச்சராக இங்கு வந்து இதே பொய்யைச் சொல்லி விட்டு செல்வதால் மட்டும் உண்மையை மறைக்க முடியாது!
ஜம்முவில் ஒரு எய்ம்ஸ் , காஷ்மீரில் ஒரு எய்ம்ஸ் என்று 3 வருடங்களில் கட்டி முடித்தாகிவிட்டது . ஏனெனில் அங்கு கவர்னர் ஆட்சி நடக்கிறது . ஆனால் இங்கோ நிலைமையே வேறு . எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி யின் மகத்துவமே அறியாத எட்டப்பாடியும் , சுடாலினும் முதல்வர்கள் . நிலம் ஒதுக்குவதில் இருந்து பல்வேறு அரசு அனுமதிகள் வரை அலைக்கழிப்பு, நேர விரையங்கள். எங்கே மத்திய அரசிற்கு நல்ல பெயர் வந்துவிடுமே என்ற அச்சம் .
பொய் பொய் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க படுகிறது என்று பார்லிமென்டைல் வாய் கூசாமல் பொய் சொன்னது தவிர வேற ஏதுவும் தெரியாதஙதான் சொல்லுவார்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தாமதம் ஏற்படுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இரண்டாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மற்றபடி தமிழ்நாட்டில் மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை. மதுரையில் நிறைய மருத்துவமனைகள் இருக்கின்றன.
ஒண்ணுமே அறியாத மண்டன்
தொண்ணுற்றி ஐந்து சதவிகிதம் முடிந்து விட்டது.... சொன்னதாக ஞாபகம்.
கட்டினால் மத்திய அரசுக்கு நன்றி.
இவர்கள் எப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பார்கள் என்பது முக்கியயமில்லை, எப்போது கட்ட ஆரம்பிப்பார்கள் என்பது தான் அந்த அயோத்தி ராமனுக்கே தெரியாத ரகசியம் !
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
8 hour(s) ago | 9
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
9 hour(s) ago | 2