வாசகர்கள் கருத்துகள் ( 26 )
யாருடா சூனா பானா கஷ்டப்பட்டு கலைச்ச பஞ்சாயத்தை மறுபடியும்???? கூட்டச் சொல்லுறது?
Shame on Judiciary and nothing else. These things should have gone for an instant yes or no
இப்படியே மாறி மாறி திராவிடக் காட்சிகள் ரத்தமும் தக்காளி சட்னியும் என்ற நிலையில் இருந்தால் தமிழ் நாடு எப்படி உருப்படும் காப்பாற்றுவார் இல்லையா
அன்னைக்கு அரசியலுக்கு போட்ட வழக்கு, அதை போய் இன்னைக்கு ஞாபகபடுத்திகிட்டு? GST, NEET-exam கொண்டு வந்ததை மறைத்து யாரோ கொண்டு வந்தது என்று நம்ப வைத்து ஓட்டு வாங்கியாச்சு? இந்த வழக்கு எம்மாத்திரம்?
இதுவல்லவோ வழக்கு, செம காமெடி.....
சிபிஐ ஆகாசத்துல இருந்து குதிச்சதான்னு இப்ப கேக்குற .. வாய்கள்தான் அன்னிக்கு எதிர் அணியில் இருந்தபோது சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிச்சு கூச்சல் போட்டன.
நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இப்போ எங்கிருக்கிறார் ? சென்னை உயர் நீதி மன்றத்தில் தானே ?
அய்யோ, திமுகவின் வழக்கறிஞர் பிரிவின் வாதங்களை கேட்டால் எப்படி அத்தனை சட்ட புலிகளும் ஒரு சேர ஒரு அணியில் இருக்கிறார்கள் என்ற வியப்புத்தான் ஏற்படுகிறது.
இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது கெட்டவர்கள் என்று கூறிய ஆட்கள்..... இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லவர்களாக மாறி விட்டார்களா ???
ஊத்தி முழுகுறதுனா என்னனு யாராவது கேட்டா இதை செல்லலாம். இனி எந்த கட்டடம் இடிந்தாலும் இந்த வக்கீல் பயலுக இந்த தீர்பை காட்டி தள்ளுபடி கேட்பாங்க.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
5 hour(s) ago | 1
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
7 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
7 hour(s) ago | 3