வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Monthly meter reading is there in Bangalore City for several decades TNEB introducing it late at high cost of replacing it with smart meters.Few years back only all old meters have been changed why this was not taken care.
இந்த வாக்குறுதி மக்களுக்கு கொடுத்து நான்கு வருடம் ஆகிறது மக்களை முட்டாளாக்குகிறது இந்த அரசாங்கம்.
அப்பா சாமிகளா நீங்கள் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுங்க ஆனால் ஸ்லாப் கணக்கிட எத்தனை மாதம் இடைவெளி விட்டீங்ளோ அதால மொத்த யுனிட்டை வகுத்தால் போதும். உதாரணமாக வருடத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுத்தால் மொத்த யுனிட்டை 12 ஆல வகுத்து அந்த யுனிட் எந்த ஸ்லாபில் வருகிறதோ அதன்படி மொத்த மின் கட்டணம் கணக்கிடலாம்
சும்மா வெட்டி உதார் இது
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக இவ்வளவுநாள் சொன்னதெல்லாம் பொய் என தங்களது இப்போதைய நடவடிக்கையும் அறிக்கையும் மக்களிடம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அடுத்த தேர்தல் நெருங்கும்போதுதான் பழைய ஞாபகம் வரும்போல. இதுபோல நீட் தேர்வு, மதுக்கடைகள் மூடுதல் போன்ற தங்களது கோரிக்கைகளையும் மக்கள் மறக்காமல் நினைவில்வைத்துள்ளனர்
டெண்டர்களில் பேரம் படியவில்லை போலும்
கொத்தடிமை செயல்
வழக்கமான ஒன்னு கரெக்டா தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு முடிவு என்ன பண்ணாலும் மக்களா ஒழித்துக்கட்டணும் திராவிட கட்சிகளை செய்வீர்களா செய் இல்லாட்டி உங்கள வச்சு அவர் செஞ்சுருவார்
இதை ஆட்சிக்கு வந்த ஒருவருடத்தில் நிறைவேற்றாமல் தூங்கி விட்டு இப்ப முடியும் தறுவாயில் செய்தால் என்ன அர்த்தம்???
தேர்தல் முடியும். ஆனால் இவர்கள் திரும்ப வர முடியாது என இவர்களுக்கே தெரியும், ஆகையால் இப்பொழுது எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், வடிவேலு பாணியில் சொன்னால் அது ச்சும்மா...மக்களே உஷார்.