வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர் கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு இப்ப்போ மவன்காரன் வேற இறக்கி விட்டாச்சு. இவங்க கொள்ளை எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியுமோ /தெரியாதோ ? யார் கண்டா ஸ்டாலினும் நம்மளை போல பத்திரிகை /ஊடகங்கள் மூலம் தெரிந்தோ என்னமோ ? அவரு இருந்தால் இந்த கயவர்களை ஒழித்து கட்டுங்கள். நாளை முன்னாள் முதல்வர் என்ற nilaykkum செல்லலாம். செய்கின்ற பாவங்கள் யாரு கேட்பர் என்று நினைக்க வேண்டாம். பின்னர் கொள்ளை அடித்த பணத்தை செலவழிக்க முடியாமலே போகலாம்.
விரைவில் காப்பு
நெடுநாள் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி கொடியை போர்த்தி, போவதற்கு தான் கட்சியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்களா?. இதை போன்ற கழக தொண்டர்களால் தான் கழகங்கள் இன்னும் இயங்கி கொண்டு இருக்கின்றன. அது போதித்த சுயமரியாதை இங்கு அடிப்பட்டு போகிறதே. உங்கள் பதவி பறிப்பு, குடும்ப அரசியலில் ஆணி வேர் எங்கு உள்ளது என்பதை காட்டும்.
திராவிட குடும்பத்தினர் அனைவரும், வாரிசு அரசியலில் களித்து மகிழ்கின்றனர்.
அப்பனும் மகனுக்கும் களி ரெடி உபயம் ED
கொத்தடிமைகள் இந்த திருட்டு திமுகவில் இருக்கும் எதற்குஎடுத்தாலும் முட்டு கொடுக்கும் நபர்கள்.
வாரிசு அரசியல் ஓங்குக..
kothadimaigal ரொம்பவே குஷியாக முட்டு குடுப்பார்கள்
ஆக குறு நில கொள்ளையர்கள் ஆட்சி தொடருது
தி.மு.க வில் தலைமை முதல் கீழ் மட்டம் வரை பதவிகள் பெற இரண்டு தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று ஏற்கெனவே திமுகவில் கோலோச்சிக் கொண்டிருப்பவரின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லது அவர் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவராக இருக்க வேண்டும். காலமெல்லாம் தி.மு.கவில் உழைப்பவர்களுக்கு கட்சிக் காரர்களின் திருமண விழா போன்ற விழாக்களில் கறிச் சோறும் மற்ற நேரங்களில் 200 ரூபாயும் மட்டுமே கிடைக்கும்.