வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது நடக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் செய்திகளில் வருவதே வரவேற்க தக்கது. அரசு ஊழியர்கள்தான் அரசாங்கத்தை செயல்படுத்தும் தூண்கள். பெரும்பான்மையான ஊழியர்கள் தங்கள் பணியை முழுமையாக செய்து முடிக்கிறார்கள் என்பது சந்தேகம்தான். ஸ்மார்ட்போன்கள் மற்றும் இன்டர்நெட் மக்களின் கைகளில் இருக்கும் பொழுது அரசு இயந்திரத்தை சற்று மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு எந்த விதமான கட்டணம் செலுத்தும் வேலையிலும் வசூல் செய்யும் கடைநிலை ஊழியர்கள் தேவையில்லை. ஆன்லைன் பேமென்ட் மற்றும் பாங்குகள் இதற்கு நல்ல செயலிகளை கொடுக்கிறார்கள்.
Too late to decide. Total 100% of the officials throughout India are lethargic and political backing if action is taken against him. Indian democracy is already in total corrupted. The politicians both all India parties and regional parties are only taking care of their personal life only
இத்திட்டத்தினை எம்.எல்.ஏ மற்றும் எம்பியிடமும் அமல்படுத்த வேண்டும் பாராளுமன்றத்திற்கு பல எம்பிகள் வருவதே கிடையாது
இந்த நடைமுறை மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் வண்ணம் சட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். ஒரு கடைநிலை ஊழியருக்கும் குறைந்த பட்ச படிப்பு வயது மற்றும் ஓய்வு பெறும் வயது என்று வரைமுறை இருக்கும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்ற சட்டம் என்ன நியாயம் ? சிந்திக்க வேண்டும்.
எங்கள் தலைமை அமைச்சரிடம் அனைத்து தகுதிகளும் நிரம்பி வழிகிறது. உங்கள் சட்டம் ஒன்றும் செய்யாது.
நல்லவேளை இந்த திட்டம் பிரதமர் முதல்வர் மத்திய மாநில அமைச்சர்களுக்கு இன்னும் கொண்டு வரவில்லை!
இந்த தேர்வில் உங்க தமிழக திராவிட மாடல் முதல்வர்தான் முதலில் வருவார்
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
12 hour(s) ago | 22
கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?
12 hour(s) ago | 11
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
12 hour(s) ago | 11
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
06-Oct-2025 | 27
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 33